அரிசிக்கு கடும் தட்டுப்பாடு? – அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் சங்கம்
இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால், அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீண்டகால வேலைத்திட்டத்தை தயாரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அகில…