Month: December 2024

அரிசிக்கு கடும் தட்டுப்பாடு? – அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் சங்கம்

இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால், அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீண்டகால வேலைத்திட்டத்தை தயாரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அகில…

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையம் முடக்கம்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் தளம் மீண்டும் ஹெக் செய்யப்பட்டுள்ளது. அதனை மீட்டெடுக்க தேவையான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இணையதளம் ஹெக் செய்யப்படுவது இது இரண்டாவது முறையெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக நவம்பர் 12ஆம் திகதி மேற்படி இணையம்…

சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜயசுமன பிணையில் விடுவிப்பு

சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜயசுமனவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பேஸ்புக் ஊடாக வடக்கில் மாவீரர் வைபவங்கள் நடைபெறுவதாக பொய்யான தகவலை பரப்பிய சம்பவம் தொடர்பில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

2 லொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – போக்குவரத்து தடை

தெற்கு அதிவேக வீதியின் வெலிபன்ன நுழைவாயிலுக்கும் குருகஹா துஹெதெகெம நுழைவாயிலுக்கும் இடையில் இன்று (4) காலை மரக்கறி ஏற்றிச் சென்ற இரண்டு லொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் வீதி முற்றாகத் தடைப்பட்டு வீதி சேதமடைந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.…

பயணச் சீட்டு வழங்காத பஸ் நடத்துனர் பணி நீக்கம்

பயணி ஒருவருக்கு பயணச் சீட்டு வழங்காத பஸ் நடத்துனர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மத்திய மாகாண தனியார் போக்கு வரத்து அமைச்சில் பதிவு செய்யப்பட்ட வீதிப் போக்குவரத்து தனியார் பஸ்வண்டி நடாத்துனர் ஒருவர், பயணி ஒருவருக்கு டிக்கட் வழங்காது இருந்ததுடன் அவரை…

அனர்த்த நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை இன்றைய தினம் (04) பி.ப 5.30 மணி முதல் பி.ப 9.30 மணிவரை நடத்துவதற்கு சபாநாயகர் கௌரவ கலாநிதி அசோக…

இராணுவ புலனாய்வுப் பிரதானி பதவியில் மாற்றம்

இராணுவ புலனாய்வுப்பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் சந்திக்க மஹாதந்தில, உடனடியாக அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் இராணுவ மேல்மாகாண கட்டளை தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுளளார். சுமார் 20 வருடகாலம் இராணுவ புலனாய்வுப் பிரிவில் பல முக்கிய பதவிகளை சந்திக்க வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்

பிலிப்பைன்சில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனை ஜெர்மன் புவி அறிவியலுக்கான ஆராய்ச்சி மையம் இன்று தெரிவித்து ள்ளது. இந்நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட…

லிட்ரோ எரிவாயு விலை பற்றிய விசேட அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலைச் சூத்திரத்தின் பிரகாரம் நவம்பர் மாதம் லிட்ரோ எரிவாயுவின் விலைகள் திருத்தப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன இன்று (3) தெரிவித்தார். அதன் பிரகாரம் கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற லிட்ரோ எரிவாயுவின் விலையே…

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம் – நீதிமன்றம் விடுத்த விசேட உத்தரவு

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் தீ விபத்து தொடர்பான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட மின்னஞ்சல் செய்திகள் தொடர்பான தரவுகள் நீக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணை தொடர்பான முறைப்பாட்டை ஏப்ரல் 29ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த முறைப்பாடு கொழும்பு மேலதிக…