உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
உயர்தரப் பரீட்சை நிலையத்திற்கு செல்ல முடியாத பரீட்சார்த்திகள் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களுக்கு சென்று பரீட்சைக்கு தோற்ற முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை நாளை (04) முதல் மீள…