பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சோதனை
நாடளாவிய ரீதியில் பண்டிகை காலம் முடியும் வரை இன்று (23) முதல் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு பயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்களை சோதனையிடுவதற்காக விசேட போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அண்மைய நாட்களில்…