Month: January 2025

இலங்கைக்கு படையெடுக்கவுள்ள சீனர்கள்

இலங்கையின் இயற்கைக்காட்சி மற்றும் கலாசாரத்தை அனுபவிக்க அதிகமான சீன சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என்று தாம் நம்புவதாக பிரதி வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா துணை அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார். தாம், கிட்டத்தட்ட சீனா முழுவதும் பயணம்…

சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு மாத இறுதியில்

கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு இந்த மாத இறுதியில் வழங்கப்படும் என்று கமத்தொழில் மற்றும் கமநலக் காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது. பயிர் சேத மதிப்பீடுகளில் சுமார் 95 சதவீதம் தற்போது நிறைவடைந்துள்ளதாக அதன் தலைவர் பேமசிறி…

கனமழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக உயர்வு

கடும் மழை காரணமாக வெஹெரகல நீர்த்தேக்கம் மற்றும் லுணுகம்வெஹெர நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு அதிகரித்துள்ளதனால் அந்த இரண்டு நீர்த்தேக்கங்களிலும் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்க நீர்ப்பாசன பொறியியலாளர் திலான் வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, மனிக்க கங்கை மற்றும் கிரிந்தி ஓயாவின்…

கிணற்றில் தவறி வீழ்ந்து பெண் குழந்தை மரணம்

ஏறாவூர் மக்காமடி குறுக்கு வீதியில் கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயதான பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. வீட்டில் தாயுடன் இருந்த முகம்மது சாஜித் மெஹ்ரிஸ் அய்ரா எனும்2 வயதான பெண் குழந்தை வெளியில் விளையாடிக் கொண்டிருந்த தருணம் கிணற்றுக்கு அருகில் இருந்த…

தொலைபேசி சேவை கட்டணங்கள் அதிகரிப்பா? – இப்போது வெளியான தகவல்

கையடக்க தொலைபேசி சேவை கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தியில் உண்மையில்லையென தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் சந்தைப்படுத்தல் போட்டிப் பிரிவின் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபான்கொட தெரிவித்துள்ளார். இவ்வாறான செய்தி உண்மைக்குப் புறம்பானதாகும். எந்தவொரு விலை அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என சகல தொலைபேசி சேவை…

இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி – பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை

நாட்டில் வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும் நேரத்தில், கட்டுப்பாடு இல்லாமல் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டால், மீண்டும் அந்நிய செலாவணி நெருக்கடி ஏற்படக்கூடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர் .நாட்டின் வர்த்தக சமநிலையை நேர்மறையான மதிப்பில் பராமரிக்க அரசாங்கம் நடவடிக்கை…

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு முக்கிய தகவல் – அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கையில் நாளொன்றுக்கு 2,500 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் நாளொன்றுக்கு 1,200 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். கடவுச்சீட்டை பெறுவதற்கு பெருமளவான மக்கள் சுமார் 3 மாதங்கள் காத்திருக்க…

சீனா சென்றடைந்தார் ஜனாதிபதி

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (14 ) சீனா நேரப்படி காலை 10.25 மணியளவில் சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.…

ஐந்து பதில் அமைச்சர்கள் நியமனம்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிநாடு செல்லும் நிலையில் ஜந்து அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று அமைச்சுக்களான டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி…

ஹஜ் யாத்திரைக்காக 3,500 இலங்கையர்களுக்கு வாய்ப்பு

ஹஜ் யாத்திரைக்காக இந்த ஆண்டு 3,500 இலங்கையர்களுக்கு சவுதி அரேபியாவுக்குச் செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேவையான ஒப்பந்தங்களும் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது. அதன்படி, சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும்…