Month: February 2025

ஆபிரிக்காவில் தங்கச் சுரங்கத்தில் சிக்கி 48 பேர் பலி

ஆபிரிக்காவில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். ஆபிரிக்காவின் மேற்கு மாலியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்கச் சுரங்கம் சரிந்ததில் 48 பேர் உயிரிழந்துள்ளனர் . இதேவேளை குறித்த சுரங்கத்தில்1800 பேர் இருந்த நிலையிலேயே இச் சுரங்கம் இடிந்து…

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரினி

பிரதமர் ஹரினி அமரசூரிய இன்றைய தினம் (16.02.2025) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது, அங்கு அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து, பிற்பகல் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச பொது அமைப்புகள் ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பில் கலந்து…

இலங்கையின் பொருளாதாரம் குறித்து மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

திறமையான தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் பின்னடைவு ஏற்படும் என இலங்கை மத்திய வங்கி (CBSL) எதிர்வு கூறியுள்ளது. 2025ஆம் ஆண்டிற்கான அதன் முதல் நாணயக் கொள்கை அறிக்கையை வெளியிட்டு மத்திய…

வலுக்கும் யோஷிதவின் வழக்கு விவகாரம்: மற்றுமொரு குற்றப்பத்திரிக்கை தாக்கல்

யோஷித ராஜபக்ச மற்றும் அவரின் பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிரான தனித்தனியான நில பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக மற்றுமொரு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச…

கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் – கனேடிய பெண் கைது

கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோதனையை நடத்திய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் 360 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹஷிஷ் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர். நேற்று இரவு வெளிநாட்டுப் பெண் ஒருவரும் இந்த போதை பொருட்களுடன்…

போராட்டத்துக்கு சென்ற சாணக்கியன் – சுமந்திரன் : விரட்டியடித்த மக்களால் குழப்ப நிலை

அம்பாறை (Ampara) – பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக பொதுமக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு சென்ற சுமந்திரன் மற்றும் சாணக்கியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்று (16.02.2025) இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது போராட்டக்காரர்கள் சுமந்திரன் மற்றும் சாணக்கியனை அங்கிருந்து வெளியேறுமாறும்…

அநுர அரசாங்கத்தின் செயலால் அதிர்ச்சியில் இலங்கை அரசியல்வாதிகள்

கடந்த மூன்று மாதங்களாக எமது அரசாங்கம் செய்துள்ள வேலைகளைப் பார்த்து பல அரசியல்வாதிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்களது எதிர்கால இருப்பு தொடர்பான நம்பிக்கையை அவர்கள் இழந்துள்ளனர் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க(Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே…

சிறுநீரக நோய்! ஆண்டுதோறும் இலங்கையில் 10 ஆயிரம் பேர் மரணம்

இலங்கையில் சிறுநீரக நோய்களினால் ஆண்டுதோறும் சுமார் பத்தாயிரம் பேர் மரணிக்கின்றனர்.நாட்டில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்களின் தொழிற்சங்கம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. வறுமை மற்றும் மருத்துவ சிகிச்சை…

யாழில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் குழப்ப நிலை

யாழ்ப்பாணத்தில் (Jaffna) பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் விடுவிக்கபடாத வலி.வடக்கு காணிகள் தொடர்பாக காணி உரிமையாளர்கள் கேள்வி கேட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் ஹரினி அமரசூரிய பங்கேற்ற தேசிய மக்கள் சக்தியின் உடுவில் தொகுதி மக்கள் சந்திப்பு ஏழாலை ஏழு கோவிலடியில்…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உறுதி!

இலங்கையின் நாடாளுமன்றில் நாளை சமர்ப்பிக்கப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் அரச ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுகளையும், மேலும் அரச வேலைகளையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட…