கிணற்றில் விழுந்து குழந்தை பலி!
மெதகம, பகுதியில் 1 வயது நிரம்பிய குழந்தையொன்று வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளது.இந்த சம்பவம் நேற்று (01) மாலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மல்கஸ்தலாவ, மாகல்லகம பிரதேசத்தில் வசித்து வந்த 01 வயது 02 மாத குழந்தையே இவ்வாறு…