Month: February 2025

கிணற்றில் விழுந்து குழந்தை பலி!

மெதகம, பகுதியில் 1 வயது நிரம்பிய குழந்தையொன்று வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளது.இந்த சம்பவம் நேற்று (01) மாலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மல்கஸ்தலாவ, மாகல்லகம பிரதேசத்தில் வசித்து வந்த 01 வயது 02 மாத குழந்தையே இவ்வாறு…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்று (02) முதல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. இரத்தினபுரி மற்றும் காலி…

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

கறுவாத் தோட்டத்தின் தர்மபால மாவத்தை பகுதியில் 1 கிலோகிராம் 190 கிராம் ஐஸ் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று (31) கைது செய்யப்பட்டதாக கறுவாத் தோட்டப் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர் பொரளை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர்…

உரிமம் பெற்ற அனைத்து துப்பாக்கிகளையும் ஒப்படைத்தார் யோஷித ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச அனைத்து உரிமம் பெற்ற துப்பாக்கிகளையும் ஒப்படைத்துள்ளாதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தனிப்பட்ட பாதுகாப்புக்காக உரிமங்களுடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என்றும், மறுஆய்வுக்குப் பிறகு மீண்டும் வழங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் பாதுகாப்பு…

ஹபரணையில் வாகன விபத்து: இருவர் பலி – 25 பேர் படுகாயம்!

ஹபரணையில் பஸ் ஒன்றுடன் வேன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை – ஹபரணை வீதியில் இன்று (01) பஸ் ஒன்றுடன் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் வேனின் சாரதி உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று முதல் அமுலுக்கு வருகிறது ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி

இன்று (01) முதல் கார்கள், மின்சார கார்கள் மற்றும் ஹைபிரிட் கார்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி, மூன்றாம் கட்ட வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி, நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று (31) விசேட வர்த்தமானியை வெளியிட்டார். கடந்த…

தனியார் வாகன இறக்குமதிக்கான வர்த்தமானி வௌியானது

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தற்காலிக இடைநிறுத்தத்தை 2025 பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் நீக்கி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை நாளை (02) முதல் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ…