Month: February 2025

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் : மேலும் இருவர் கைது

கணேமுல்ல சஞ்சீவ (Ganemulla Sanjeewa) கொலைச் சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களில் ஒருவர் டொன் ஜனக உதய குமார என்ற நபர் ஆவார்,இவர் கடுவெலவிலிருந்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு துப்பாக்கிச்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள தகவல்

வேட்புமனு தாக்கல் முடிந்த பின்னரே உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அம்பாறையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல்…

10 லட்சம் பணப்பரிசு: பொதுமக்களுக்கு பொலிஸாரின் அறிவிப்பு

குற்றவாளிகள் மற்றும் துப்பாக்கிகள் குறித்து தகவலளிக்கும் பொதுமக்களுக்கு பணப்பரிசில்கள் வழங்கப்படும் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய கூறியுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22.02.2025) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர்…

மித்தெனிய கொலைச் சம்பவம் : சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

மித்தெனியவில் அண்மையில் இடம்பெற்ற மூன்று கொலைகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் மேலதிக விசாரணைகளுக்காக 72 மணி நேரம் தடுத்து வைக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (18) இரவு ஆறு வயது…

சரிவினை பதிவு செய்யும் இலங்கை ரூபாவின் பெறுமதி

கடந்த வருடத்தில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 1.3 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள வாராந்த பொருளாதார தரவு அறிக்கை, நேற்றுடன் முடிவடைந்த வாரத்திற்கான சராசரி எடையுள்ள பிரதான கடன் வீதம், முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 03…

அரசாங்கத்தை பொறுப்பேற்க தயாராக இருப்பதாக நாமல் எம்.பி அறிவிப்பு

எந்த நேரத்திலும் நாட்டை பொறுப்பேற்க தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற உறுப்பினர் ஊக்குவிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது நாமல் இவ்வாறு தெரிவித்தார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் ஸ்ரீலங்கா…

மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (22) சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.40 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக…

நாட்டில் சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை – வானிலை ஆய்வு திணைக்களம்

பெப்ரவரி 24 ஆம் திகதி முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடுமென்று வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று மாலை அல்லது இரவு வேளையில் காலி, மாத்தறை,…

நாட்டில் நடைமுறைக்கு வந்துள்ள அரசாங்கத்தின் புதிய திட்டம்!

பொலித்தீன் பிளாஸ்டிக்கால் மனிதர்களுக்கும் முழு சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும் நோக்கத்துடன் அரசாங்கத்தினால் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்துடன் இணைந்து, மத்திய சுற்றாடல் அதிகாரசபை இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, சுற்றாடல் அதிகாரசபை, சுற்றுச்சூழல் பொலிஸ்…

மறைக்கப்பட்ட புகைப்படங்கள்! சஞ்சீவ கொலை ஆய்வில் முக்கிய தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளின் கையடக்க தொலைபேசியில் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியின் நீக்கப்பட்ட புகைப்படங்களை விசாரணை அதிகாரிகள் குறித்த கையடக்க தொலைபேசியில் இருந்து கண்டுபிடித்துள்ளனர்.இது தவிர, மற்றொரு பிஸ்டல்…