Month: May 2025

வியட்நாமின் சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் (Luong Cuong) இன் அழைப்பின் பேரில் வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டு நேற்று (03) நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (04) வியட்நாமின் நோய் பாய் (Noi Bai International Airport)…

ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் தற்போது ஆஸ்துமா நோயாளிகள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உலகளவில் 1,00,000 பேரில் 3,340 பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுவாச வைத்திய ஆலோசகர் டொக்டர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார். உலகளவில் இளைஞர்களிடையே ஆஸ்துமா குறிப்பாக பரவலாக உள்ளது என்பதை…

மருந்து விலை குறைப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

மருந்து விலைகளைக் குறைக்க வேண்டியதன் அவசியம் மற்றும் அதற்கான அரசாங்கத்தின் ஆயத்தம் குறித்து சுகாதார அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், அகில இலங்கை…

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

மீட்டியகொட – அம்பலாங்கொட, தம்பஹிட்டிய பகுதியில் உள்ள உணவகம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ரி 56 ரக துப்பாக்கியால் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் காயமடைந்தார்.

டேன் பிரியசாத் கொலை விவகாரம்: துப்பாக்கிதாரிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

டேன் பிரியசாத் கொலையின் துப்பாக்கிதாரியான முக்கிய சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.குறித்த சந்தேக நபர் நேற்று (02.05.2025) கருவாத் தோட்டம் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, இன்றையதினம்…

மகிந்தவின் பாரிய மோசடி.! அம்பலப்படுத்திய அறிக்கை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் வாசஸ்தலத்தை புனரமைப்பதற்கான செயற்பாடுகளில் 55 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவுக்கு வழங்கப்பட்டுள்ள விஜேராம இல்லத்தை புனரமைப்பதற்காக கடந்த 2021ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் 06ஆம்…

சஜித் மீது கடும் விமர்சனம் முன்வைப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) மேதினக் கூட்டத்தை சீர்குலைத்து விட்டதாக அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மீது கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் விமர்சனம் தெரிவித்துள்ளனர். நேற்றுமுன்தினம்(01) தலவாக்கலையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின நிகழ்வின் போது ,…

நாடளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கானோர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (02) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 353 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சந்தேகநபர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 102 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன்…

ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக எதிர்வரும் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் பொது சேவைகள் இயங்காது என்று ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

“எனது சமூகத்தை ரணிலிடமோ , ராஜபக்ஷவிடமோ , அனுரவிடமோ ஈடுவைக்க அரசியலுக்கு வரவில்லை” பேருவளை தேர்தல் வரலாற்றின் இளம் வேட்பாளர் பர்ஹான் ரஜப்தீன்

என் சமூகத்தை ரணில் விக்கிரமசிங்கவிடமோ,சஜித் பிரேமதாசவிடமோ ,மஹிந்த ராஜபக்சவிடமோ மேலும் அனுர குமார திஸாநாயக்க விடமோ சென்று ஈடு வைப்பதற்காக நான் அரசியல் களத்திற்கு வரவில்லை” என தேசிய மக்கள் சக்தியின் பேருவளை நகர சபை வேட்பாளர் பர்ஹான் ரஜப்தீன் தெரிவித்துள்ளார்.…