Author: admin

இலங்கையில் வேகமாக பரவும் வைரஸ் ; பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தல்!

நாட்டில் தற்போது பரவிவரும் சிக்குன் குனியா நோய் குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதன்படி, பிரதேச மட்டத்திலும் சிக்குன் குனியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண…

நாட்டில் பிறப்புச் சான்றிதழ் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

நாட்டிலுள்ள அனைத்து தனிநபர்களுக்கும் டிஜிட்டல் தேசிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் சமந்த விஜேசிங்க தெரிவித்துள்ளார். திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்தில் நேற்று (24.03.2025) நடைபெற்ற தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும்…

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு

திருத்தப் பணிகள் காரணமாக நாளை மறுதினம் (27) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை மறுநாள் காலை 8.30 மணியிலிருந்து 5 மணி வரை 8 1/2 மணி நேரம்…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில்…

மகளின் போக்குவரத்துக்காக அரச வாகனத்தை வழங்கிய பாராளுமன்ற முன்னாள் பிரதானி

பாராளுமன்ற முன்னாள் பிரதானி ஒருவர் தனது மகளின் போக்குவரத்துக்காக வாகனம் மற்றும் எரிபொருளை சில காலமாக பயன்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற வாகனங்கள் தொடர்பான விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பாராளுமன்றத்தின் வாகனம் ஒன்று அம்பாறை பிரதேசத்திற்கு அடிக்கடி வருகை தந்துள்ளதாக தெரியவந்ததையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே…

தேசபந்துவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – இன்று சபாநாயகரிடம் கையளிப்பு

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றையே இன்று (25) சபாநாயகரிடம் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் அதிகரித்து வரும் காச நோய் ; எச்சரிக்கை விடுத்துள்ள வைத்தியர்கள்

நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 8,000 முதல் 10,000 பேர் வரை காசநோயினால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பதாகக் கண்டி தேசிய வைத்தியசாலையின் சுவாசநோய் சிகிச்சை நிபுணர் வைத்தியர் துஷ்மந்த மெதகெதர தெரிவித்துள்ளார்.உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 இலட்சம் பேர் காசநோயினால் உயிரிழப்பதாக…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி…

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு – மேலுமொரு சந்தேக நபர் கைது!

கிராண்ட்பாஸில் உள்ள நாகலகம் வீதியில் கடந்த மார்ச் 17 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரை குறித்த இடத்திற்கு வரவழைத்தாக கூறப்படும் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பாதிக்கப்பட்டவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு குற்றம் நடந்த இடத்திற்கு…

உள்ளூராட்சித் தேர்தல் விதிமீறல் – இதுவரை 6 முறைப்பாடுகள்

உள்ளூராட்சித் தேர்தல் விதிமீறல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 06 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, மாத்தளை பொலிஸ் பிரிவில் இருந்து மூன்று முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதுவே அதிக எண்ணிக்கையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 3…