Category: LOCAL NEWS

உலக வங்கியின் ஆதரவு ஜனாதிபதி அநுரவுக்கு!

இலங்கையின் புதிய நிருவாகத் தலைமைக்கு உலக வங்கிக் குழுமத்தின் ஆதரவை பெற்றுத்தர அர்ப்பணிப்பதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இந்நாட்டில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலக வங்கிக் குழுமம் வாழ்த்து தெரிவித்துள்ளது. உலக…

மீனவர்களுக்கு நற்செய்தி

ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மீனவ சமூகத்திற்கு எரிபொருள் மானியத்தை வழங்குமாறு திறைசேரிக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

பொதுத் தேர்தல் தொடர்பான முக்கிய பேச்சு சனிக்கிழமை!

பொதுத் தேர்தல் தொடர்பில் சகல மாவட்ட அலுவலகங்களிலும் உள்ள தேர்தல் உதவி ஆணையாளர்கள், பிரதி ஆணையாளர்கள் மற்றும் சகல தெரிவத்தாட்சி அதிகாரிகளுடனான விசேட சந்திப்பு சனிக்கிழமை (28) தேர்தல் செயலாளர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ.…

விவசாயிகளுக்கு உர மானியம் அதிகரிப்பு

2024/25 பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை ஒக்டோபர் 01 முதல் ஹெக்டேயருக்கு 15,000 ரூபாவிலிருந்து 25000 ரூபா வரை அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, இதுவரை ஹெக்டேயருக்கு வழங்கப்பட்ட 15 ஆயிரம் ரூபா உர…

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ முன்னணியில்

தெற்காசிய சுற்றுலா சேவை விருது விழாவின் போது , தெற்காசியாவின் முன்னணி விமான சேவையாக “ ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ”, அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் நடைபெறும் இந்த விருது வழங்கும் விழா தெற்காசிய பிராந்தியத்தில் சுற்றுலா சேவை துறையில் மிகவும் மதிக்கப்படும் விருது…

எல்ல பகுதியில் காட்டுக்கு தீ வைத்தவர் கைது

கடந்த 24 ஆம் திகதி எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காட்டு பகுதிக்கு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் மேலும் ஒரு காட்டுப் பகுதிக்கு தீ வைக்க முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எல்ல கினலன் தோட்டத்தை…

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

இம்மாதத்திற்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்த்ததை விட குறைவாகவே உள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, விசா வழங்கல் தொடர்பான பிரச்சினைகளே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என…

மார்பக புற்றுநோய் இறப்புகள் அதிகரிப்பு

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் சமூக சுகாதார வைத்திய நிபுணர் ஹசரெலி…

பாராலுமன்றமும் அனுரவுடன் – மொட்டுக்கட்சி முன்னாள் எம்பி

பொதுத் தேர்தலில் அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 65 இலட்சம் வாக்குகளைப் பெறுவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிக்கு அடுத்த பொதுத் தேர்தலில் அதிக அனுகூலங்கள் கிடைக்கும் எனத்…

ஜனாதிபதி அதிரடி உத்தரவு

அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான பல வாகனங்கள் காலி முகத்திடல் நுழைவாயிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளதை காணமுடிகிறது. ஜனாதிபதி செயலகத்தினூடாக பல்வேறு…