வீடொன்றில் கொள்ளையடித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
தெஹிவளையில் வீடொன்றில் கொள்ளையடித்து வெளிநாட்டு நாணயங்கள், தங்க நகைகள், மின்சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தெஹிவளை பொலிஸாரால் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளார். 1பிசி மாளிகாவத்தை பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு…