Month: November 2024

அர்ச்சுனாவுக்கு எதிராக சி.ஐ.டி.யில் முறைப்பாடு

புதிய பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது. சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையை விசாரிப்பதற்காக சிவில் ஆர்வலர்கள் இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளனர்.

பண்டிகைக் காலத்தில் விசேட சுற்றிவளைப்பு – நுகர்வோர் அதிகார சபை அறிவிப்பு

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட சோதனைகள் மற்றும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. தற்போதைய சுற்றிவளைப்புகளுக்கு மேலதிகமாக, இதற்காக விசேட அதிரடிப்படையினர் நியமிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.…

பாடசாலைகளுக்கு நீண்ட நாள் விடுமுறை – சுகாதார துறை விடுத்துள்ள எச்சரிக்கை!

பாடசாலைகளுக்கு நீண்ட விடுமுறை என்பதால், குழந்தைகள் மீது பெற்றோர் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரச மற்றும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் விடுமுறை இன்றுடன் நிறைவடைந்துள்ளதுடன், மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்டப் பாடசாலைகள் அடுத்த…

லொஹான் ரத்வத்தே மனைவிக்கு மீண்டும் விளக்கமறியல்

சட்டவிரோதமான முறையில் வாகனம் ஒன்றை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் மனைவி, சஷி பிரபா ரத்வத்தேவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்றுமுதல்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்திசெய்த முதியோருக்கான உதவித் தொகையை இன்று (22) முதல் அவர்களது வங்கிக் கணக்கில் வைப்பிலிட நலன்புரி சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இன்றுமுதல் முதியோர் கொடுப்பனவாக 3,000 ரூபாவை வைப்பிலிடவுள்ளது. அஸ்வெசும…

பிள்ளையான் இன்றும் சி.ஐ.டியில் முன்னிலை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்றும் (22) வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் செனல் 4 ஒளிபரப்பிய நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில்…

வெல்லம்பிட்டி சாலமுல்ல அடுக்குமாடி குடியிருப்பில் தீப்பரவல்

வெல்லம்பிட்டி, சாலமுல்ல வீடமைப்புத் திட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் குடியிருப்பு அருகே மறியலில் ஈடுபட்டனர். விரைவில் தீ…

மாடியிலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி

பலாங்கொடை கல்தொட்ட, மிரிஸ்வத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து நபரொருவர் இன்று (22) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 46 வயதுடைய மொஹமட் சியாமி என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பலாங்கொடை மரண விசாரணை அதிகாரி சாந்த ஜயசேகர…

கல்வித்திட்டங்களை மீளாய்வு செய்ய தீர்மானம்

கல்வித்துறையில் கடந்த 5 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான பல்வேறு திட்டங்களை மீளாய்வு செய்ய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தேசிய கல்வி நிறுவனம் (NIE) உள்ளிட்ட பல்வேறு கல்வி துறைசார் நிறுவனங்களால் அண்மைக்காலமாக கல்வி சீர்திருத்தங்கள்…

மின்சார வாகன இறக்குமதி உரிமங்களில் முறைகேடு

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 1000 உரிமங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசேட தணிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்கு உண்மையில் தகுதியுடைய பல வெளிநாட்டு பணியாளர்கள் அவற்றைப் பெறவில்லை என்று கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்கிரமரத்ன கூறுகிறார்.…