Month: December 2024

பொலிஸ் ஊடகப்பேச்சாளராக கே.பி.மனதுங்க நியமனம்

பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளராக கே.பி.மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். மனதுங்க இதற்கு முன்னர் கந்தளாய் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உட்பட பல மூத்த பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எம்.எம்.எஸ். தெஹிதெனிய நுகேகொட பிரிவுக்கு இடமாற்றம் . சி.ஐ.டி பணிப்பாளராக திருமதி முத்துமால நியமனம்

சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீடிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 (2025)க்கான விண்ணப்பங்களுக்கான காலக்கெடு டிசம்பர் 10, 2024 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத் தேர்தல் செலவு விபரங்கள் – தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், வேட்பாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் செயலாளர்கள், சுயேச்சைக் குழுக்களின் தலைவர்கள் தங்களது தேர்தல் செலவு அறிக்கையை எதிர்வரும் 6ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. டிசம்பர் 6ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு…

லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு

பதிவுசெய்யப்படாத கார் ஒன்றினை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவியை எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. லொஹான் ரத்வத்த மற்றும் அவரது…

புலமைப்பரிசில் பரீட்சை – உயர்நீதிமன்றத்திற்கு சட்ட மா அதிபரின் அறிவிப்பு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் இலவச புள்ளிகளை வழங்குவதற்கு அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (02) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். பரீட்சை வினாத்தாள் கசிந்த சம்பவத்தையடுத்து இந்த பரீட்சையை மீண்டும் நடாத்துவது பொருத்தமற்றது என அமைச்சர்கள்…

இன்று முதல் ட்ரோன் கேமரா கண்காணிப்பு

போக்குவரத்தை கண்காணிக்க இன்று (2) முதல் மீண்டும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, கொழும்பு மற்றும் புறநகர்…

பாராளுமன்ற அமர்வு நாளை

பாராளுமன்றம் நாளை (03) முதல் டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை கூடவுள்ளது. இதன்படி, நாளை (03) பாராளுமன்றத்தில் ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது. நாளை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி…

மாதாந்த எரிவாயு விலை திருத்தம் – அறிவிப்பு இன்று

மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்று (02) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.எ னினும் நவம்பர் மாதம் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்படவில்லை, கடைசியாக அக்டோபர் மாதம் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாக விலை…

இருவேறு கொலை சம்பவம் – 18 வயதுக்குட்பட்ட இருவர் கைது

அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் பதிவாகிய இருவேறு கொலைகள் தொடர்பில் 17 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுராதபுரம், ஓயாமடுவ, பண்டாரகம பிரதேசத்தில் 26 வயதுடைய இளைஞன் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் 17 வயதுடைய ஒருவர்…