Month: January 2025

12 ஆவது மாடியில் இருந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு

அடுக்குமாடி குடியிருப்பின் 12 ஆவது மாடியில் இருந்து விழுந்து 16 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (10) இரவு பொரளையில் உள்ள 24 மாடி கட்டிடத்தில் இடம்பெற்ற இவ் விபத்தில் படுகாயமடைந்த சிறுமி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…

சிகரெட் விலையும் உயர்வு

கலால் வரி அதிகரிப்புடன், ஜனவரி 11 ஆம் திகதி முதல் 4 பிரிவுகளின் கீழ் சிகரெட்டுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அத‌ன்படி சிகரெட் ரூ. 5 முதல் ரூ. 10 வரை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

மதுபானங்கள் மீதான வரி அதிகரிப்பு

நேற்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான மதுபானங்கள் மீதான வரியை 6% வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நிதி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

அரிய வகை புலி இறந்த நிலையில் மீட்பு

Prionailurus viverrinus என்கின்ற மீன்பிடிப் பூனை (Fishing cat) இனத்தை சேர்ந்ததென நம்பப்படும் அரிய வகைப் புலியின் உடல் இன்று மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக் கல்லாற்றில் இறந்த நிலையில் மீட்கப்பட்டள்ளது. மீன்பிடி பூனை(அரிய வகை புலி) என…

யாழில் மண்ணெண்ணெயை அருந்தி ஒரு வயது குழந்தை பலி

யாழ். கோப்பாய் பகுதியில் ஒரு வயது குழந்தை ஒன்று குளிர்பான போத்தலிலிருந்த மண்ணெண்ணெய் குடித்து உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தர்ஷிதன் சஸ்வின் என்ற ஒரு வயது மற்றும் இரண்டு மாத ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குழந்தையின் தாய்…

புலமைப் பரிசில் பரீட்சை! பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் பெப்ரவரி 10 ஆம் திகதிக்கும் 12 ஆம் திகதிக்கும் இடையில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர(Amith Jayasundara) இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார். விடைத்தாள்கள் மதிப்பீடு…

அரச ஊழியர்களின் எதிர்பார்ப்பு! மறுக்கும் அமைச்சர்

சட்டத்தை செயற்படுத்தவே மக்கள் எங்களுக்கு ஆணை வழங்கியுள்ளனர். எனவே தேவையற்ற எச்சரிக்கைகளைக் கண்டு அஞ்சப் போவதில்லை அமைச்சர் லால்காந்த(K.D. Lalkantha) தெரிவித்துள்ளார். அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் தங்களது துறையில் மறுசீரமைப்புக்களை செய்யக்கூடாது என எதிர்பார்க்கின்றனர். அப்படி நினைத்தால் மாற்றங்களைச் செய்ய…

பேருந்து அலங்காரங்களை அகற்றுவது கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் அல்ல! ஜகத் மனுவர்ன விளக்கம்

பேருந்துகளில் தேவையற்ற அலங்காரங்களை அகற்றும் நடவடிக்கையானது கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் அல்ல என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ன தெரிவித்துள்ளார்.நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டத்தின் பிரகாரம் பொலிஸார், பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள சட்டவிரோத அலங்காரங்களை அகற்றி…

இன வன்முறையை தூண்ட முயல்வோருக்குச் சிறைதான் வாழ்க்கை! எச்சரிக்கும் ஹரினி

இலங்கையில் இனிமேல் இன, மத அவமதிப்புகளுக்கு, வன்முறைகளுக்கு இடமேயில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) தெரிவித்துள்ளார். இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றத்துக்காகப் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 9 மாத சிறைத்தண்டனையை கொழும்பு நீதிவான் நீதிமன்றம்…

அரிசி இறக்குமதிக்கான அனுமதி இன்றுடன் நிறைவு

வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த அனுமதி இன்று நள்ளிரவுடன் நிறைவுபெறுகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் கடந்த டிசம்பர் 04ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 10ஆம் திகதி வரையில் வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி…