Month: January 2025

ஒரு கிலோ புளி 2000 ரூபா

உள்ளூர் சந்தையில் புளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஹட்டனில் ஒரு கிலோ புளி 2000 ரூபா சில்லறை விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது புளியமரங்களில் அறுவடை இல்லை என்றும், மார்ச் இறுதிக்குள் புளி காய்க்கும்…

பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற வேன் கைவிடப்பட்ட நிலையில் மீட்பு

கண்டி மாவட்டம், கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பகுதியில் நேற்று (11.01.2025) சனிக்கிழமை பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.பாடசாலை மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக வேனில் கடத்தி செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காணொளிகள் வெளியாகி…

லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ – 16 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. கோஸ்டல் பொலிசேட்ஸில் ஏற்பட்ட தீ சுமார் 11 வீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அல்தடேனா பகுதியில் காட்டுத் தீ இன்னும் பரவி வருவதாகவும்…

ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு

நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக உல்ஹிட்டிய ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் இன்று (12) காலை திறக்கப்பட்டதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான அதிகாரி தீப்தா ஜயசேகர தெரிவித்தார். ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நீர்வரத்து உயர் மட்டத்தை தாண்டியுள்ளதாகவும், அதனை…

மலையக ரயில் சேவை பாதிப்பு

ஓஹியா மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையே தண்டவாளத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததால் மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சேவையை சீர்செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றர்…

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ் 21 சந்தேக நபர்கள் கைது

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்திற்கு இணங்க, போதைப்பொருட்களைத் தடுக்கும் நோக்கில், களுத்துறையில் உள்ள செஞ்சிலுவைச் சங்க அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் பொலிஸ் சிறப்புப் படை மற்றும் இராணுவம் இணைந்து ஒரு சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். போதைப்பொருள் வைத்திருந்ததற்காக 21 சந்தேக நபர்கள் கைது…

தொல்பொருள் இடங்களை இரவில் திறக்க அரசாங்கம் நடவடிக்கை

தொல்பொருள் இடங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு இரவில் திறப்பதற்கான திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான சீகிரியா, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு இரவு நேர அணுகலை வழங்கும் முதல் இடமாக இருக்கும் என்று புத்தசாசன, மத மற்றும் கலாசார…

கொழும்பில் –பசறை தனியார் பஸ் விபத்து- 13 பேர் காயம்

கொழும்பில் இருந்து பசறை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 13 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போலி ஆவணங்கள் தயாரித்த மூவர் கைது

போலியான ஆவணங்களை தயாரித்து சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வாகனப் பதிவுப் புத்தகங்களை போலியாக தயாரித்த வெரஹெர பிரதேசத்தில் பாடசாலை ஒன்றை நடத்தும் ஒருவர் உட்பட மூவரை பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மனம்பிடிய, வெரஹெர மற்றும் நாரஹேன்பிட்ட…