அரிசி இறக்குமதியை நிறுத்த முடிவு
அரிசி இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சகத் தலைவர்கள் பொது நிதிக்கான பாராளுமன்றக் குழுவிடம் தெரிவித்தனர். பொது நிதி தொடர்பான பாராளுமன்றக் குழு, தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் கடந்த 28 ஆம்…