Month: January 2025

அரிசி இறக்குமதியை நிறுத்த முடிவு

அரிசி இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சகத் தலைவர்கள் பொது நிதிக்கான பாராளுமன்றக் குழுவிடம் தெரிவித்தனர். பொது நிதி தொடர்பான பாராளுமன்றக் குழு, தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் கடந்த 28 ஆம்…

அரசியலில் அதிக காலம் நீடிக்க விருப்பமில்லை – அர்ச்சுனா எம்.பி.

அரசியலில் அதிக காலம் நீடிக்க எதிர்பார்க்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். அர்ச்சுனா நேற்று (29) சிறப்பு பொலிஸ் குழுவால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணைியில் விடுவிக்கப்பட்டார். அதன்பின்னர், ஊடகங்களுக்குப் கருத்து தெரிவித்த அர்ச்சுனா எம்.பி.,…

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவராக இருந்த ரமல் சிறிவர்தன பதவி விலகியதன் பின்னர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கபில சி.கே. பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததன்…

Breaking – வொஷிங்டனில் விமான விபத்து

வொஷிங்டன் அருகே பயணிகள் விமானத்துடன் அமெரிக்க இராணுவ பிளாக்ஹாக் (H-60) ஹெலிகாப்டர் மோதியதாக இரண்டு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான விமானம் – PSA ஏர்லைன்ஸ் பொம்பார்டியர் CRJ700 – ஜெட் விமானம். அதில் 65 பயணிகள் பயணிக்க சொல்லப்படுகிறது.…

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

நேற்று மாலை (29) யாழ்ப்பாணத்தில் விசேட பொலிஸ் குழுவால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீர பிணையில் இராமநாதன் அர்ச்சுனா விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும்…

டிக்டொக் செயலியை அமெரிக்கா வாங்க திட்டம்

அமெரிக்காவில் டிக்டொக் செயலியை வாங்க மைக்ரோசொப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். டிக்டொக் செயலியின் அமெரிக்கத் துணை நிறுவன உரிமையை சீனர்கள் வசமிருந்து கைமாற்றுவது தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அமெரிக்காவில் டிக்டொக்கின் சந்தை…

யோஷித ராஜபக்ஷவிடமிருந்து 7 துப்பாக்கிகள் பறிமுதல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவிடம் இருந்த 9 துப்பாக்கிகளில் 7 துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சகம் கையகப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யா கொந்தா தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்…

பொதுமக்கள் சேவை செயல்திறனை மேம்படுத்த புதிய தொலைபேசி எண்

பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் செயல்திறனை மேலும் மேம்படுத்தும் வகையில், வாட்ஸ்அப் மூலம் எழுத்து மூல புகார்களைப் பெற மோட்டார் போக்குவரத்துத் துறை புதிய தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையர் ஜெனரல் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார். திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க…

புறக்கோட்டை அரிசி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்

அரிசி தொடர்பான பிரச்சினைக்குரிய தீர்வுகளை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காக அரிசி சந்தையில் இருந்து விலகி போராட்டத்தில் ஈடுபட அரிசி மொத்த வியாபாரிகளால் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை அரிசி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளின் சோதனைகள் அரிசி வியாபாரத்திற்கு ஒரு தடையாக…

அநுர அரசாங்கத்தில் மற்றுமொரு பதவி விலகல்

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவராக செயற்பட்டு வந்த ரமால் சிறிவர்தன தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். ரமால் சிறிவர்தன இலங்கை போக்குவரத்து சபையின் தலைவராக இரண்டு தடவைகள் செயற்பட்டுள்ளதோடு கடந்த ஆண்டு அமைச்சர் விஜித ஹேரத்தினால் இவருக்கான நியமனம் வழங்கப்பட்டது. தற்போது அவர்…