தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட நபர் கைது
அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட தொல்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பொருட்களை வைத்திருந்த நபர் ஒருவரை கிரநேகம பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (24) பிற்பகல், கிரனேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உல்பதாய பகுதியில் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.…