Month: February 2025

மின் கட்டமைப்பு ஸ்திரத்தன்மை மேம்பாடு பரிந்துரைகளை முன்வைக்க ஐவரடங்கிய குழு நியமனம்

தேசிய மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன் மையை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர், பொறியியலாளர் குமார ஜயக்கொடியின் ஆலோசனைக்கமைய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறு (09) ஏற்பட்ட திடீர் மின்தடையைத் தொடர்ந்து இந்த…

பரவவில பிரதேசத்தில் பயங்கர விபத்து – பலர் காயம்

கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையினால் இன்று (12ஆம் திகதி) காலை கிரியுல்ல, மினுவாங்கொட வீதியில் பரவவில பிரதேசத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த காரொன்று எதிரே வந்த வேன் மீது மோதியுள்ளது.விபத்தில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாளை முதல் மீண்டும் மின்வெட்டு!

நாளையதினம் முதல் நாட்டில் மீண்டும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்து இன்று பிற்பகல் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போயா தினம் காரணமாக இன்றையதினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள 3…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தீவின்…

இலங்கையில் மின் தடையினால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாரிய தாக்கம்

நாட்டின் மின்சார அமைப்பின் நிலையற்ற தன்மை பொருளாதாரம் மற்றும் சமூகம் இரண்டிலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அதுக்கோரல தெரிவித்துள்ளார். ஒரு மணி நேர மின்வெட்டு காரணமாக மின்சார சபை மட்டும்…

பெப்ரவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலை அறிவிப்பு

இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனத் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவுக்கும் 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை…

அநுர அரசின் நியாயமற்ற பேச்சு!

நாட்டில் ஏற்பட்ட மின்தடை பிரச்சினைக்கு முதலில் குரங்கு மீது பழி சுமத்திய அரசாங்கம், தற்போது முந்தைய அரசாங்கங்கள் மீது பழி சுமத்துகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது உத்தியோகபூர்வ…

குவாடமாலாவில் பஸ் விபத்து: 30 பேர் உயிரிழப்பு

மத்திய அமெரிக்காவில் உள்ள குவாடமாலா என்கிற நாட்டின் புறநகர்ப் பகுதியில் நடந்த பஸ் விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்துள்ளனர்.குவாடமாலா நகரில் பஸ் ஒன்று நெடுஞ்சாலை பாலத்தில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 30 பேர் உயிரிழந்தனர். மேலும்,…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும்…

Booking.com வலைத்தளத்தில் சிகிரியா முன்னிலை

இவ் ஆண்டில் உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரங்களில் Booking.com வலைத்தளத்தில் சிகிரியா முன்னிலை வகிக்கின்றது. தங்குமிடம் உட்பட பல்வேறு பயண வசதிகளை முன்பதிவு செய்ய 360 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் Booking.com என்ற வலைத்தளம், அதன் 13 ஆவது “பயணிகள்…