Month: February 2025

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

ஹிடோகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின்போது ஹிடோகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடுகம்பலகம பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கட்டுகம்பலகம பிரதேசத்தை சேர்ந்த 22…

மின்சாரம் தாக்கியதில் சிறுமி உயிரிழப்பு

வவுனியா, பாழையவாடி பகுதியில் நேற்று (7) மின்சாரம் தாக்கி 7 வயது சிறுமியொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி தவறுதலாக நீர் இறைக்கும் மோட்டாரின் மேல் விழுந்துள்ளார். அப்போது அதில் பொருத்தப்பட்டிருந்த மின்கம்பியின் மூலம் மின்சாரம்…

மரக்கட்டைகள் விழுந்ததில் ஒருவர் பலி

வஸ்கடுவ – கபுஹேன பகுதியில் லொறியில் வேலை செய்து கொண்டிருந்த போது மரக்கட்டைகள் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக எகொட உயன பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர் கிரிஷாந்த குமார என்ற 48 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர் எகொட…

மீண்டும் அதிகரிக்கும் உப்பு தட்டுப்பாடு

சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவால் உரிமங்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக உப்பு இறக்குமதி மேலும் தாமதமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் உப்பு தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என அதன் தலைவர் கணக…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்று தொடங்கி அடுத்த சில நாட்களில் அதிகாலை நேரங்களில் நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் உறைபனி பெய்ய வாய்ப்புள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய…

100க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இடமாற்றம்

பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைய பல உயர் அதிகாரிகள் உட்பட 100க்கும் மேற்பட் பொலிஸார் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, கிளிநொச்சி பிரதி பொலிஸ் மா அதிபர் சமந்த டி சில்வாவை பொலிஸ் சிறப்புப் படையின் புதிய…

கேள்விக்கு உட்படுத்தப்படும் பின்னணி.. நாடாளுமன்றத்தில் கொந்தளித்த ஜீவன்!

நாங்கள் நல்லது செய்ய நினைக்கும் போது பலரும் எங்கள் பின்னணியை கேள்விக்குட்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய(07.02.2025) அமர்வில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,“தோட்ட மக்களான…

ரணில் – சஜித் அடுத்த வாரம் நேரடிச் சந்திப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றிணைந்து செயலாற்றுவது தொடர்பில் குறித்த கட்சிகளின் தலைமைகளான சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் நேரடிச் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. அடுத்தவாரம் அதற்கான சந்திப்பு கொழும்பில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு…

மினுவாங்கொடையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

மினுவாங்கொடை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்தாகவும பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

வீட்டில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த மின்கம்பியில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். செவனகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெலும்வெவ பிரதேசத்தில் நேற்று (06) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செவனகல பொலிஸார் தெரிவித்தனர். நெலும்வெவ, சமகிபுர பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய நபரே இவ்வாறு…