Month: March 2025

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறப்பு

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால், இரணைமடு குளத்தில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. எனவே, கூடுதல் நீரை வெளியேற்றும் நோக்கில், இரணைமடு குளத்தின் வாயில்கள் இன்றையதினம் திறக்கப்பட்டுள்ளது. நான்கு வான் கதவுகள் 6 இஞ்சி அளவுக்கு திறக்கப்பட்டதுடன், இதனால் குளத்தின் கீழ்ப்பகுதியில்…

2 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையை கருத்திற்கொண்டு, இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பதுளை மாவட்டத்தில் கந்தகெட்டிய, பசறை, ஹாலிஎல, பதுளை, ஹப்புத்தளை, மீகஹகிவுல, ஊவா பரணகம மற்றும்…

வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி: பல மில்லியன் ரூபாய் வருமானம்

பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த வருடத்தில் 89,217 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இது அண்மைக்கால வரலாற்றில் கிடைத்த அதிகூடிய வருமானம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 44,262 மெற்றிக் தொன் வாசனைப் பொருட்களை ஏற்றுமதி செய்ததன்…

இன்று முதல் மூடப்படும் யால தேசிய பூங்கா

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை குறையும் வரை யால தேசிய பூங்காவை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் (Yala National Park) பொறுப்பாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக, யால…

உள்ளூராட்சி சபைத் தேர்தல் மே முதல் வாரத்தில்..! அடுத்த வாரத்தில் அறிவிப்பு

நிலுவையில் இருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் மே முதல் வாரத்தில் நடத்துவதற்குத் தேர்தல் ஆணையம் பூர்வாங்கமாகத் தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி சபைகளின்…

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – பாராளுமன்றில் விசேட அறிவிப்பு வெளியானது

எரிபொருள் தட்டுப்பாடு போன்ற மாயையை உருவாக்கி மக்களை பத்தற்றமடைய செய்ய அரசியல் அல்லது ஏதோ ஒரு தரப்பு முரசிகளை எடுப்பதாக தெரிகிறது. அப்படி செய்யக் கூடாது நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை.எரிபொருள் விநியோகஸ்தர்களுடன் நாங்கள் பேச்சு நடத்தி வருகிறோம்.. இவ்வாறு பொருளாதார…

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

மரம் மற்றும் பாறை சரிந்துள்ளதால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி இங்குருஓயா மற்றும் கலபொட இடையே ரயில் பாதையில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததாலும், ஹாலிஎல மற்றும் பதுளை இடையே பாறை சரிந்ததாலும் மலையக ரயில்கள்…

எரிபொருள் விலை குறித்து வெளியான அறிவிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இந்த முறை மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படாது என்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி,92 ரக பெட்ரோலானது 309.00 ரூபாவுக்கும், 95 பெட்ரோல் 95 பெட்ரோலானது ரக 371.00 ரூபாவுக்கும் வெள்ளை டீசல் 286.00 ரூபாவுக்கும்…