Month: March 2025

நீதியரசராகும் நீதிபதி பிரேம்சங்கர்

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் உறுதியுரை எடுத்து பதவியேற்கவுள்ளார். கண்டி மேல் நீதிபதி சுமுது பிரேமச்சந்திரா, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி கே.பிரியந்த பேர்னாண்டோ மற்றும்…

சிவனொளிபாதமலை யாத்திரைக்காக விசேட ரயில் சேவை

பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாதமலை யாத்திரைக்காக விசேட ரயில் சேவை திட்டத்தை செயல்படுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை மற்றும் காங்கேசன்துறை வரை இந்த விசேட ரயில் சேவையை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ரயில்…

மரத்தில் மோதி ஜீப் விபத்து – இருவர் பலி!

தம்புள்ளை பகமுனா வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த வீதியில் பயணித்த ஜீப் வாகனம் ஒன்று மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் ஜீப் வாகனத்தில் பயணித்த இருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வரக்காபொல விபத்தில் இருவர் உயிரிழப்பு

வரக்கபொல பகுதியில் இன்று காலை முச்சக்கர வண்டியுடன் பஸ் மோதியதில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் உயிருக்கு போராடும் நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

17 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வாக்களிக்கத் தகுதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 17 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்கள் கோருதல் இப்போது இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 336 உள்ளூராட்சி சபைகளுக்கு மொத்தம்…

அரசியல்வாதியின் வீட்டில் தேசபந்து தென்னகோன்!

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு பெரிய அரசியல்வாதியின் வீட்டில் மறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பகிரங்கப்படுத்தியுள்ளார். இன்று இடம்பெற்ற ஒரு விழாவின் இறுதியில் ஊடகங்களுக்கு தனது கருத்துக்களை…

Breaking :-மாதம்பேயில் வாகன விபத்து – மூவர் பலி

மாதம்பே – கலஹிடியாவ சந்தி பகுதியில் பஸ்ஸுன் முச்சக்கர வண்டி மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். சிலாபம்-கொழும்பு பஸ்ஸும் டமுச்சக்கர வண்டியும் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

குறைந்த விலையிலான மதுபானம் அறிமுகம்..

இலங்கை மதுவரித் துறை, நாட்டில் சட்டவிரோத மதுபான பயன்பாடு அதிகரித்ததை கட்டுப்படுத்தும் நோக்கில், குறைந்த விலையிலான புதிய மது வகையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.பொது நிதி குழுவின் (COPF) அண்மைய கூட்டத்தில், மதுபான விலைகள் அதிகரித்ததால் பலர் சட்டவிரோத மதுபானம் அருந்தத்…

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 13,000 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (09) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்டி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என…

மித்தெனிய முக்கொலை சம்பவம்: மேலும் ஒருவர் கைது

மித்தெனிய முக்கொலைகளுடன் தொடர்புடைய மற்றுமொறு சந்தேக நபர் நேற்று (08) மாலை கைது செய்யப்பட்டார். மித்தெனிய பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் குட்டிகல பொலிஸ் பிரிவின் பதலங்கல பகுதியில் சோதனை நடத்தி, 39 வயதான குறித்த சந்தேக நபரை கைது செய்தனர். இது…