ஈஸ்டர் தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் – தனக்கு தெரியுமென்கிறார் ஞானசார தேரர்
ஈஸ்டர் தின குண்டு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி யாரென்பது தனக்கு தெரியுமமென பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். மகா சங்கத்தினரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுகொள்வதற்காக நேற்று (06) அவர் கண்டி சென்றிருந்த நிலையில்,…