மிதிகம துப்பாக்கிச் சூடு சம்பவம்: மூவர் கைது
மிதிகம, பத்தேகம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று (17) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களை மிதிகம பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பிஸ்டல் வகை துப்பாக்கியைப் பயன்படுத்தி ஐந்து முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. வீட்டில் யாருக்கும்…