Month: March 2025

மிதிகம துப்பாக்கிச் சூடு சம்பவம்: மூவர் கைது

மிதிகம, பத்தேகம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று (17) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களை மிதிகம பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பிஸ்டல் வகை துப்பாக்கியைப் பயன்படுத்தி ஐந்து முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. வீட்டில் யாருக்கும்…

கிராண்ட்பாஸில் துப்பாக்கிச் சூடு

கிராண்ட்பாஸ் நாகலகம் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம் .அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடம்.கிராண்ட்பாஸ் பொலிஸ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மூவருக்கு பயணத்தடை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மேலும் இருவருக்கு மஹர நீதவான் நீதிமன்றம் நேற்று (17) வெளிநாடுகளுக்குச் செல்ல பயணத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கிராண்ட்பாஸ் கொலை சம்பவம்; எண்மர் கைது

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் ஜபோஸ்லேன் பகுதியில் நேற்று முன்தினம் (15) இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 பேரை கைதுசெய்துள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த இரட்டைக் கொலை நேற்று முன்தினம் அதிகாலையில் இடம்பெற்றிருந்த நிலையில்,…

மிதிகம பகுதியில் துப்பாக்கிச் சூடு

மிதிகம, பத்தேகம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (17) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டின் காரணமாக வீட்டின் முன் ஜன்னல் மற்றும் சுவர் சேதமடைந்துள்ளதாகவும் மேலும் துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் பாதிப்பு ஏற்பவில்லை…

அமெரிக்காவை தாக்கிய சூறாவளி! 32 பேர் பலி

அமெரிக்காவின் மத்திய, தென் மாகாணங்களை சூறாவளி தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சூறாவளியில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்நாட்டின் மிசோரி, மிசிசிபி, அலபாமா உள்ளிட்ட மாகாணங்களை சூறாவளி தாக்கியதாக கூறப்படுகிறது.பலத்த காற்றுடன் சூறாவளி வீசியதால் வீடுகள்,…

சடலமாக மீட்கப்பட்ட கணவன் மனைவி

பொகவந்தலாவை – தெரேசியா தோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அப்பகுதி மக்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து இந்த சடலங்கள்…

பணத்தை கொள்ளையடிக்க முயன்ற நபர் கற்களால் தாக்கப்பட்டு மரணம்

கொஹுவல பகுதியில் பள்ளி மாணவனின் பணத்தை கொள்ளையடித்த நபர் ஒரு குழுவினரால் கற்களால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டதாக கொஹுவல பொலிஸார் தெரிவித்தனர். கொஹுவல பொலிஸ் பிரிவின் மல்வத்த வீதி மற்றும் எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மாவத்தை சந்திக்கு அருகில் பள்ளி மாணவன் ஒருவனின் பணம்…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று (16) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00…

அநுராதபுரம் வைத்தியசாலையின் நிலைமைகளை ஆராய மூவரடங்கிய விசேட குழு

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கு உரிய பாதுகாப்பு மற்றும் வசதிகளை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையை வழங்குவதற்காக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்கவினால் மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக வடமேல் மாகாண சுகாதார சேவைகள்…