Month: March 2025

ஈஸ்டர் தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் – தனக்கு தெரியுமென்கிறார் ஞானசார தேரர்

ஈஸ்டர் தின குண்டு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி யாரென்பது தனக்கு தெரியுமமென பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். மகா சங்கத்தினரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுகொள்வதற்காக நேற்று (06) அவர் கண்டி சென்றிருந்த நிலையில்,…

தப்பியோடிய 679 இராணுவ வீரர்கள் கைது!

பொலிஸார் மற்றும் முப்படையினரால் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையில் தப்பியோடிய 679 இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், 572 பேர் இராணுவ நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், 455 பேர் இராணுவத்தினர் எனவும், 69…

மனித பாவனைக்கு உதவாத கோதுமை மா கண்டுபிடிப்பு

வத்தளை, உஸ்வெட்டகெய்யாவ பகுதியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் சந்தைக்கு விநியோகிப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோதுமை மா தொகையை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. புறக்கோட்டை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சந்தைக்கு விநியோகிப்பதற்காக…

சிறுவர்கள், வயோதிபர்களிடையே அதிகரிக்கும் பெருங்குடல், மலக்குடல் புற்றுநோய்

வயோதிபர்கள் மற்றும் குழந்தைகளிடையே பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.இதற்கு மோசமான பழக்கவழக்கங்களும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறை இல்லாமையும் முக்கியக் காரணங்களாகும் என்று தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளர்…

மார்ச் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் இன்று

மார்ச் மாதத்திற்கான சமையல் எரிவாயுவின் விலை திருத்தத்தை இன்று (06) அறிவிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. விலைத்திருத்தம் குறித்து நிதி அமைச்சுடன் இன்று (06) கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இந்த கலைந்துரையாடலுக்குப் பிறகு, புதுப்பிக்கப்பட்ட எரிவாயு விலைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று…

கைதிகளுக்கான வாக்களிக்கும் உரிமை குறித்து ஆராய்வு!

தேர்தல்களின்போது தடுப்புக்காவல் கைதிகளுக்கு வாக்களிக்கும் வாய்ப்பை வழங்குவதற்கான ஒரு திட்டத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை தேர்தல் ஆணைக்குழுவும் சிறைச்சாலைகள் திணைக்கள மும் ஆராய்ந்து வருவதாகசட்ட மா அதிபர் நேற்று (05) உயர்நீதிமன்றத்துக் குத் தெரிவித்தார். கைதிகள் தேர்தலில் வாக்களிப்பதற்கான வழிகாட்டுதல்களின் தொகுப்பைத் தயாரிக்க…

தேசபந்து தென்னக்கோன் இன்று சரணடையும் சாத்தியம் !

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றத்தில் சரணடையக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. வெலிகம, பெலேன பகுதியில் உள்ள உணவகமொன்றுக்கு அருகில் 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக முன்னாள் ஐ.ஜீ.பி தேசபந்து…

கணேமுல்ல சஞ்சீவ கொலை

பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவால் 6 கைதிகள் உட்பட 47 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த 19 ஆம் திகதி கொழும்பு அலுத் கடே நீதிமன்ற…

அரச மருத்துவர்கள் சங்கத்திற்கு ரணில் ஆதரவு

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் நேற்றய தினம் (05.03.2025) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போது மருத்துவ அதிகாரிகள் சங்கம்…

மித்தெனிய துப்பாக்கிதாரி கைது

மித்தெனியவில் மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான துப்பாக்கிதாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு துப்பாக்கி ரவைகளை வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் கஜ்ஜா…