Month: March 2025

ஹட்டன் ஷெனன் தோட்ட வீடுகளில் பாரிய தீ விபத்து

ஹட்டன் ஷெனன் தோட்ட தொகுதியில் உள்ள வீடுகளில் இன்று மாலை 7.30 அளவில் தீ விபத்து ஏற்பட்டது. குறித்த தீ விபத்தில் 12 வீடுகள் முற்றாக எரிந்துள்ளதாகவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தீ…

விவசாய அமைச்சிலிருந்து வெளியான அறிவிப்பு

விவசாய பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வனவிலங்குகளின் கணக்கெடுப்பை ஒரு தேசிய பணியாகக் கருதுவதாகவும், நாட்டிலுள்ள அனைத்து மக்களும் இதற்கு ஆதரவளிக்குமாறு விவசாய அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. வீடுகளைச் சுற்றித் திரியும் பயிர் சேதங்களுக்குப் பொறுப்பான முக்கிய வனவிலங்குகளாக அடையாளம் காணப்பட்டுள்ள குரங்குகள், அணில்கள்…

நாட்டில் தீவிரமடையும் எரிபொருள் பிரச்சினை! நாளை நடைபெறவுள்ள முக்கிய கலந்துரையாடல்

அரசாங்கத்துடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்பார்ப்பதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார். அதேபோன்று, நாளை (04) பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவருடன் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாகவும் கூறியுள்ளார்.இன்று (03) இடம்பெற்ற ஊடக…

ரயில் – யானை மோதல்: 7 ஆம் திகதி முதல் விசேட நடவடிக்கை

இரவு நேர ரயில் சேவை ரயில்களில் காட்டு யானைகள் மோதுவதைத் தடுக்க விசேட ரயில் நேர அட்டவணையை ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மட்டக்களப்பு பாதையில் பளுகஸ்வெவ முதல் ஹிங்குராக்கொட வரையிலும், வெலிகந்த முதல் புனானி வரையிலும், திருகோணமலை பாதையில் கல்ஓயா…

இரு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்து நீடிப்பு

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, பதுளை மாவட்டத்தில் உள்ள ஹாலி எல, பசறை, கண்டகெட்டிய, பதுளை, ஹப்புத்தளை, மீகஹகிவுல,…

பெப்ரவரி மாதத்தில் அதிகளவாக சுற்றுலாப் பயணிகள் வருகை!

கடந்த பெப்ரவரி மாதம் 2 இலட்சத்து 32ஆயிரத்து 341 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 34,006 பேர் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரஷ்யாவிலிருந்து 29,241…

உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்றுமுதல் செலுத்தலாம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்று (03) முதல் மார்ச் 19ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை செலுத்தலாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் – திகதி அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 17 முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணி தேர்தலில் தனிவழி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து தனது மான் சின்னத்தில் போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். சங்கு சின்னத்தில் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பாக போட்டியிடும் கட்சிகளின் பேச்சில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்கள்…

எரிபொருள் நெருக்கடி தீவிரமடைவு

எரிபொருள் நிலைய உரிமையாளர்களின் விலைக்கழிவு கொடுப்பனவில் 03 சதவீதக் குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமுல்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் விநியோகம் கோராத போராட்டம் தொடரும் என்று பெற்றோலிய பொருட்கள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று (02) பிற்பகல் தெரிவித்தார். எரிபொருள் நிலையங்களில்…