Month: March 2025

கரையோர ரயில் போக்குவரத்து தாமதம்

கரையோர ரயில் பாதையில் கொள்ளுப்பிட்டிக்கும் கொம்பனி வீதிக்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக, கரையோர ரயில் பாதை, பிரதான பாதை மற்றும் புத்தளம் பாதையில் பயணிக்கும் ரயில்கள் தாமதமாகலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுகாதார அதிகாரிகளின் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு

சுகாதார அதிகாரிகள் நாளை (06) ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட முடிவு செய்துள்ளது. அதன்படி, குறித்த வேலைநிறுத்த போராட்டத்தை மார்ச் 17 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.

உள்ளூராட்சித்தேர்தல் – ஆரம்பகட்ட பணிகளை ஆரம்பித்தது தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரிய பின்னர், அதன் ஆரம்பகட்ட பணிகளைத் ஆரம்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகள் ஆகியோரை கொழும்புக்கு வரவழைக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த கலந்துரையாடல்…

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ (Jerome Fernando) மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை முழுமையாக நீக்கி கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் ஜெரோம் பெர்னாண்டோவின் வழக்கறிஞர்கள் குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்து பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.…

தற்காலிகமாக மூடப்பட்ட யால தேசிய பூங்காவை மீளத்திறக்க நடவடிக்கை

யால தேசிய பூங்காவில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீதிகளை இன்று (05) முதல் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் யால தேசிய பூங்காவின் வீதி அமைப்பிற்கு…

இஷாரா குறித்து தகவல் வழங்குபவருக்கு 12 இலட்சம் ரூபாய்

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவிய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகையை அதிகரித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, ரூ.10 இலட்சமாக இருந்த பரிசுத் தொகை தற்பொழுது ரூ.12 இலட்சமாக…

காவல்துறைக்கு பெரும் சவால் : எங்கே மறைந்தார் தேசபந்து தென்னகோன்…!

நீதிமன்ற உத்தரவு மற்றும் பயணத் தடை விதிக்கப்பட்டபோதிலும்,ஐந்து வீடுகளில் சோதனை நடத்திய பிறகும், முன்னாள் காவல்துறை மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோனை(Deshabandu Tennakoon) காவல்துறையினர் இன்னும் தேடி வருகின்றனர். டிசம்பர் 31, 2023 அன்று மாத்தறை வெலிகமவில் உள்ள பெலேன…

புலனாய்வுத்துறை பலவீனப்படுத்தப்படுகிறது – உதய கம்மன்பில

‘‘தற்போதைய அரசாங்கத்தின் கீழ் புலனாய்வுத்துறை தேசிய மக்கள் சக்திமயமாக்கப்பட்டுள்ளது. திசைகாட் டியின் தொழிற்சங்கத் தலைவர் ஒருவரின் கணவரை உயர் பதவிக்கு நியமிப்பதற்காக இராணுவப் புலனாய்வுப் பிரிவின் 13 உயரதிகாரிகள் அநீதியான முறையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்’’ என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர்…

மித்தெனிய துப்பாக்கிச்சூடு – பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

மித்தெனிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். மித்தெனிய சந்தியில் தனது குழந்தைகள் இருவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபரொருவரை இலக்கு வைத்து இனந்தெரியாத குழுவினரால் கடந்த 18ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட…

குளியாப்பிட்டியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்

குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்துப்பாக்கிச்சூடு சம்பவம் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் பிடதெனிய பகுதியில் உள்ள தொரப்பிட்டி தோட்டத்தில் அனுமதியின்றி…