Month: May 2025

கொழும்பில் சிறுமியை கடத்த முயற்சி – சந்தேகநபரை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை

கொழும்பிலுள்ள ஒரு பிரபலமான பெண்கள் பாடசாலைக்கு அருகே கடந்த வியாழக்கிழமை (1) கடத்தல் முயற்சி ஒன்று இடம்பெற்றதாக புகார் அளிக்கப்பட்டது, பொலிஸாரின் கூற்றுப்படி, தாய் தனது வாகனத்தில் தனது மகளை பாடசாலையிலிருந்து அழைத்துச் செல்ல வந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று (05) பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர்…

தேர்தல் வாக்களிப்பு காலையில் ஆரம்பம்- விசேட பாதுகாப்பு ஏற்பாடு

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள உள்ளூராட்சி தேர்தல் வாக்களிப்புக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வாக்குச்சாவடிகளில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும், வாக்குச்சாவடிகளுக்குள் நுழையும்போது புகைபிடித்தல் மற்றும் போதைப்பொருள்…

உள்ளூராட்சித் தேர்தல் இன்று

339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்குப்பதிவுகள் இன்று (06) காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை 13,759 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இத் தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17,156,338…

மே 7 ஆம் திகதி சில பாடசாலைகளுக்கு விடுமுறை – பாடசாலை பெயர்ப் பட்டியல் இதோ

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக மே 7 ஆம் திகதி பல பாடசாலைகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், கீழ்க்கண்ட பாடசாலைகளைத் தவிர, ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் அன்றைய தினம் வழக்கம் போல் செயல்படும் என்றும் அமைச்சு வெளியிட்டுள்ள…

பகிடிவதையால் பல்கலை. மாணவர் மரணம் – கைதான நால்வருக்கு விளக்கமறியல்

பகிடிவதை காரணமாக மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரை மே 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, மே 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அத்தோடு தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிவனொளிபாத மலையிலிருந்து கீழே விழுந்து ஒருவர் பலி

சிவனொளிபாத மலைக்கு யாத்திரைக்கு சென்ற பெண்ணொருவர் நல்லதண்ணி – சிவனொளிபாத மலை வீதியில் ஜப்பான் அமைதி விகாரைக்கு கீழே அமைந்துள்ள சிவப்பு பாலம் அருகில் பெண்ணொருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அக்குரெஸ்ஸ, வல்பிட்ட பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய…

களுத்துறை வாக்குப் பெட்டி விநியோக மையத்தில் சிக்கல்

களுத்துறை வாக்குப் பெட்டி விநியோக மையத்தில் போதுமான கூடாரங்கள் அமைக்கப்படாததாலும், இருக்கைகள் அமைக்கப்படாததாலும், வாக்குச்சாவடி அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பலர் பல மணி நேரம் சிரமத்திற்கு ஆளாகினர். அவர்கள் கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததையும்,…