இஸ்ரேலியர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கம் – பொலிஸ் தலைமையகம்

சுற்றுலாப் பயணியாகவோ அல்லது வேறு நோக்கத்திற்காகவோ இலங்கைக்கு வருகை தந்த இஸ்ரேலியர் ஒருவர் தனது தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தால், அவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு நேரடியாகத் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெறலாம் என பொலிஸ் தலைமையகம்…

நாமல் சி.ஐ.டி க்கு

வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்று காலை சென்றுள்ளார்

இஸ்ரேலியர்களை தாக்க திட்டம்- இருவர் கைது

இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக, சந்தேகத்தின் பேரில் இருவர் பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடரைக் கைப்பற்றிய இலங்கை அணி!!!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாம் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரினை இந்திய அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கண்டி பல்லேகல…

ஐந்து சிறுவர்கள் துஷ்பிரயோகம்: கலவான பொலிசாரினால் பிக்கு ஒருவர் அதிரடி கைது

பிரபல பாடசாலை ஒன்றின் ஐந்து மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அப்பகுதியிலுள்ள விகாரை ஒன்றின் பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர். துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவர்கள் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, கலவானை பொலிஸில் செய்த…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிடப்பட்டுள்ளது. நட்சத்திர ஹோட்டல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு வாகனம் தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று…

SJB அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட, ஜனாதிபதிக்கு எந்தத் தடையும் இல்லை – தவிசாளர் இம்தியாஸ்

ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் இன்று (23) நடந்த ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்த கருத்துக்கள்; நாட்டின் சம்பிரதாய அரசியல் நடத்தை மற்றும் அரசியல் முறைகளுக்கு மக்கள் தங்கள் எதிர்ப்பையும், விரக்தியையும், அவநம்பிக்கையையும்…

பொலிஸ் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் காவல்துறை மற்றும் புலனாய்வுப் பிரிவுகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது . அவசர தகவல்களுக்கு 1997 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிடியாணை!!!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் ஆஜராகாத காரணத்தினால் அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) பிடியாணை…

நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க யாழ்ப்பாணத்துக்கு செல்ல மறுக்கும் கோட்டா

மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோர் 2011ஆம் ஆண்டில் காணாம லாக்கப்பட்ட வழக்கில் சாட்சியாளராகப் பெயரிடப்பட்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தைத் தவிர, நாட்டின் வேறெந்த நீதிமன்றத்திலும் சாட்சி வழங்கமுடியுமென அறிவித்துள்ளார். அவரது…