இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி!!!
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கிண்ண தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு ஆப்கானிஸ்தான் அணி…
இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை அணி!!!
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி…
ஜனாதிபதி அநுரகுமாரவுக்கும் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு
உயர்ஸ்தானிகர் செண்டில் எட்வின் ஷோக் (Sandile Edwin Schalk) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றிக்கு தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவின் வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதியிடம் கையளித்த தென்னாபிரிக்க…
விவசாய -வர்த்தக அமைச்சுகளின் அதிகாரிகள் குழுவை சந்தித்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் விவசாய மற்றும் வர்த்தக அமைச்சுகள் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் அதிகாரிகள் குழுவை சந்தித்தார். அரிசி விலை மற்றும் அது தொடர்பான தற்போதைய நிலவரங்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன்,…
ரயில் ஊழியர்களுக்கு இலவச ரயில் அனுமதிச் சீட்டு வழங்க பணிப்புரை
ரயில் திணைக்கள ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் வீடுகள் மற்றும் பணியிடங்களுக்கு இடையில் பயணிக்க இலவச ரயில் அனுமதிச் சீட்டு வழங்குமாறு போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன் மூலம் ரயில் ஊழியர்களின் முக்கியத்துவத்தை வலுப்படுத்துவதுடன்,…
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலில் ரஞ்சன் ராமநாயக்க வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு எதிராக கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவரினால் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு…
பொருளாதார மறுசீரமைப்பில் இலங்கை சிறந்த முன்னேற்றம்
பொருளாதார மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை சிறந்த முன்னேற்றத்தை கண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வொஷிங்டனில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி சந்திப்புகளுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில்…
மட்டக்களப்பு நீதிமன்றுக்கு குண்டு அச்சுறுத்தல் – பலத்த பாதுகாப்பு இடப்பட்டது
மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக நேற்று வியாழக்கிழமை (24) இரவு வந்த தொலை பேசியையடுத்து அந்த பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்த போவதாக நீதிமன்ற பதிவாளருக்கு தொலைபேசி…
அறுகம்பை பாதுகாப்பு அச்சுறுத்தல் – கைதான மூவரும் இலங்கையர்கள் என்கிறார் விஜித ஹேரத்
இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக, சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட மூவரும் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இதேவேளை அமெரிக்கப் பிரஜைகளுக்கு பயணத்…
நாமலிடம் சி.ஐ.டி இரண்டரை மணிநேரம் விசாரணை
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார். இன்று காலை 09.00 மணியளவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வாக்குமூலம் வழங்குவதற்காக தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி…