உதயவின் நாடகத்தால் சகல இரகசியமும் உடைந்தது – ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் நாடகத்தால் ஏ. என். ஜே. தி அல்விஸ் அறிக்கையின் அனைத்து இரகசியங்களும் உடைந்துவிட்டதாகவும் இனிமேலும் அதில் மூடி மறைக்க எதுவும் இல்லை என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். இன்று (22)…

ரவி செனவிரத்னவை பதவி நீக்க மாட்டோம் – விஜித திட்டவட்டம்

பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பிலவின் நோக்கங்களுக்கு எங்களால் அடிப்பணிய முடியாது என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். எக்காரணத்துக்காகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவையும் ஷானி அபேசேகரவையும் பணி நீக்கம் செய்ய மாட்டோம்…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடக்கு மாகாணங்களில்சில இடங்களில்…

முன்னாள் அமைச்சரொருவரின் உறவினரிடமிருந்து இரண்டு சொகுசு வாகனங்கள் பறிமுதல்

முன்னாள் அமைச்சரின் உறவினரிடம் இருந்து இரண்டு சொகுசு வாகனங்கள் கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் அனிவத்தை பகுதியில் உள்ள உறவினரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 மில்லியன் ரூபா பெறுமதியான BMW கார்…

கடவுச்சீட்டு வரிசைக்கு தீர்வு

விண்ணப்பிக்கப்பட்ட ஒரு தொகுதி கடவுச்சீட்டுகள் இலங்கைக்கு வந்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார். கட்டுநாயக்கவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். கடவுச்சீட்டு பெறுவதற்கான தற்போதைய வரிசைகள் இந்த வாரத்திற்குள் முடிவுக்கு வரும் என…

உதய கம்மன்பிலவின் அறிக்கைக்கு பதில் கூறிய பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்

2019 உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். முன்னாள் அரசாங்கத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினகள் அதிகாரிகள் குழுவொன்று விசாரணைகள் தொடர்பில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றது என கர்தினால் மல்கம்…

திடீரென தீப்பிடித்து எரிந்த மீன்பிடி படகுகள்

குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பல நாள் மீன்பிடி படகுகள் தீப்பிடித்து எரிந்துள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (21) காலை 7.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லையெனவும்…

அல்விஸ் அறிக்கையில் ரவி செனவிரத்னவுக்கு பாரிய குற்றச்சாட்டுக்கள்; ஐனாதிபதி உடன் அவரை பதவி நீக்க வேண்டும்; ஈஸ்டர் அறிக்கையை வெளியிட்டு கம்மன்பில வேண்டுகோள்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவை பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று பிவிதுரு ஹெலவுருமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட “ஏ.என்.ஜே. தி. அல்விஸ்…

ஜனாதிபதி தலைமையில் அவசர கூட்டம்

அரிசி, தேங்காய், முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாளை (22) ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. சந்தையில் அரிசியின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாய…

தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை அணி!!!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் DLS முறைப்படி இலங்கை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1:0 என்ற கணக்கில்…