லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் சுட்டுக் கொலையா ? தற்கொலையா?

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய ஒருவர், கட்டுகஸ்தோட்டையில் ரத்வத்தவுக்கு சொந்தமான அலுவலகத்தின் அருகில் உள்ள வீடொன்றில் துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் மீட்கப்பட்டார். கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் இன்று (20) உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார்…

நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டமும் தொலைநோக்குப் பார்வையும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே உள்ளது.

நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தையும் தொலைநோக்கையும் ஐக்கிய மக்கள் சக்தியே கொண்டுள்ளது. இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தக்கூடிய திறமையான உறுப்பினர்களைக் கொண்ட குழுவையும் ஐக்கிய மக்கள் சக்தியே கொண்டுள்ளது. தன்னாலும் ஐக்கிய மக்கள் சக்தியாலும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட முடியும். குறுகிய அரசியல் இலக்குகள்…

நாட்டின் பல பகுதிகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதிக வெள்ள ஆபத்துக் கொண்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள 22 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை…

அரசியலும் தெரியாத மார்க்கமும் தெரியாத மடையார்களே எம் முஸ்லிம் அரசியல்வாதிகள் – அரூஸ் அஸாத்!!

“அரசியல் சானக்கியர்கள் என்று கூறிக்கொள்ளும் எம் அரசியல் தலைவர்கள்,சஜித் பிரேமதாச வெல்லப் போவதாக கணிதம் கற்பித்து எம் சமூகத்தை மடையராகினார்கள், அனுர ஜனாதிபதி ஆகினால் ஆணும் ஆணும் திருமணம் செய்ய முடியும் ,தாடி வைக்க தடை வரும் என்று அவதூறு பரப்பினார்கள்…

ஜனாதிபதிக்கு மீண்டும் காலக்கெடு விதித்த கம்மன்பில

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடு நாளை (21) காலை 10.00 மணியுடன் முடிவடையும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கம்மன்பில…

ஐ.நா தலைவர் மீதான இஸ்ரேலின் தடைக்கு எதிரான கடிதத்தில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது ; ஐ.நாவுக்கான இலங்கை தூதுவர்

இலங்கையின் பெயர் திருத்தப்பட்ட பட்டியலில் வெளியாகும் என ஐ.நாவுக்கான இலங்கைக்கான தூதுவர் விளக்கம்ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸ் இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ள இஸ்ரேலை கண்டித்து 105 நாடுகள் கையெழுத்திட்ட கடிதத்தில் இலங்கை கையெழுத்திட்டுள்ளதாக ஐ.நாவுக்கான இலங்கை…

வீரத் தியாகிகளின் வரிசையில் யஹ்யா சின்வார் முக்கிய இடத்தை வகிக்கின்றார்..! – அவரது படுகொலை தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் பலத்த கண்டணம்

ஹமாஸ் இயக்கத்திற்கு தலைமைத்துவம் வழங்கி அண்மையில் சியோனிஸவாதிகளினால் கொலையுண்ட தியாகி இஸ்மாயில் ஹனியேயைத் தொடர்ந்து ,அந்த விடுதலை இயக்கத்திற்கு தலைமை வகித்து,வழிநடாத்திவந்த யஹ்யா சின்வார் அவ்வாறே கொல்லப்பட்ட சம்பவத்தில் அமைதிக்கான நம்பிக்கையை சிதைத்து சின்னாபின்னமாக்கிய இஸ்ரேலை வன்மையாக கண்டிப்பதாக ஸ்ரீ லங்கா…

பலம்பொருந்திய வகையில் நாட்டை வெற்றிப்பாதையில் இட்டுச்செல்வோம் – ஜனாதிபதி அநுர

‘நவம்பர் 14 ஆம் திகதி அத்தகைய பலம்பொருந்திய அரசாங்கமொன்றை அமைத்திடுவோம். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுசேர்வோம். ‘இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க. தங்காலை பொதுக் கூட்டத்தில் இன்று உரையாற்றிய அவர் கூறுகையில்,இந்த படுமோசமான உக்கிப்போன, அருவருப்பான அரசியலுக்குப் பதிலாக பரிசுத்தமான…

ஐ.நா.பொதுச் செயலாளர் விவகாரம்.இராஜதந்திர மரபுகளிலிருந்து இலங்கை விலகுகிறதா? -இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் கேள்வி

உலகளாவிய அரங்கில் பலதரப்பு, சமாதானம் மற்றும் நீதியை ஆதரிப்பதில் நீண்ட மற்றும் பெருமையான வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்திற்கான நமது உறுதியான ஆதரவு உட்பட, மோதலைத் தீர்ப்பதற்கும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கும் சர்வதேச முயற்சிகளுக்கு நமது நாடு…

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு புதிய வேட்புமனுக்கள் கோரப்பட மாட்டாது

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு புதிய வேட்புமனுக்கள் கோரப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தீர்மானம் அநீதியை…