பொதுத் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திய மூன்று சுயேச்சைக் குழுக்கள்
2024 பொதுத் தேர்தலுக்காக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. ஹம்பாந்தோட்டை உதவி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒரு சுயேச்சைக் குழுக்கள் சார்பில் தலா 20,000 ரூபா வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் அதிகாரி எச்.பி.சுமணசேகர…
பிறப்புச் சான்றிதழ் பிரச்சினை – வெளியானது விசேட அறிவிப்பு
நாட்டில் அநேகமான சிறுவர்கள் பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, பிறப்புச் சான்றிதழ் இல்லாத குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்களை வழங்க நன்னடத்தை, சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்…
புதிய ஜனாதிபதிக்கு சவால் விடுத்த நாமல்!!!
ராஜபக்ஷ குடும்பம் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சுமத்தியுள்ள குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு முன்னாள் அமைச்சர் உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அநுர குமார திசாநாயக்க வெளியிட்ட கருத்து ஒன்றை தமது…
லிட்ரோ எரிவாயு விலைகளில் மாற்றமில்லை!!!
மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம் இம்மாதம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 3690 ரூபாவாகும்.…
உலக மது ஒழிப்பு தினம் இன்று.
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 மில்லியன் மக்கள் மது மற்றும் போதை பொருட்களால் இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மது பாவனையினால் நாளொன்றுக்கு சுமார் 50 பேர் உயிரிழப்பதாகவும், வருடாந்தம் 237 பில்லியன் ரூபா நோயாளர்களுக்காக அரசாங்கம் செலவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.…
இணைய மோசடிகள் அதிகரிப்பு – எச்சரிக்கையுடன் இருங்கள்!
இணையத்தினூடாக இடம்பெறும் பண மோசடிகள் அதிகம் பதிவாகுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் தற்காலிக கடவுச்சொற்கள் (OTP) அல்லது வங்கி வழங்கிய கடவுச்சொற்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் விழிப்புடன் செயற்படுமாறும் பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி…
ஈரான் மீதான பதில் தாக்குதலில் பங்கேற்கப் போவதில்லை – பிரான்ஸ் மற்றும் பிரிட்டன்
ஈரான் மீதான பதில் தாக்குதலில் பங்கேற்கப் போவதில்லை என்று அமெரிக்காவிடம் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஈரான் மீது பதில் தாக்குதலை நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலிடமும் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும்…
அரச ஊழியர்களுக்கு நாம் பக்கபலமாக இருப்போம் – ஜனாதிபதி தெரிவிப்பு
வினைத்திறன்மிக்க மக்கள்நல அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். குடிமக்களுக்காக பாடுபடும் அரச அதிகாரிகள் அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுக்கும் நிலை இதுவரை காலமும் இருந்தபோதும் அந்த சம்பிரதாயம்…
மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதியம் இடைநிறுத்தம்
இலங்கை மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதியத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் என்ற வகையில் கலாநிதி நந்தலால் வீரசிங்க இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். செப்டம்பர் 25 ஆம் தேதி…
இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவர் நியமனம்
இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக முன்னாள் தலைவர் ரமால் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். ரமால் சிறிவர்தன இலங்கை போக்குவரத்து தலைவராக இரண்டு தடவைகள் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் விஜித ஹேரத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்