Month: May 2025

மின்கட்டண உயர்வுக்கு கோரிக்கை

ஜூன் முதல் 18.3% மின்சார கட்டண உயர்வை மேற்கொள்ள இலங்கை பொது பயன்பாட்டு ஆணையத்திடம் இலங்கை மின்சார சபை (CEB) அனுமதி கோரியுள்ளது. ஆலோசனைகளுக்குப் பிறகு ஜூன் முதல் வாரத்தில் அதன் முடிவு அறிவிக்கப்படும் என்று பொது பயன்பாட்டு ஆணையம் PUCSL…

ரயிவே அதிபர்கள் பணிப்புறக்கணிப்பு – போக்குவரத்து அமைச்சு அதிருப்தி

ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் கோரிக்கைகளுக்கு அமைச்சு மட்டத்தில் தீர்வுகள் வழங்கப்பட்ட போதிலும், பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது குறித்து போக்குவரத்து அமைச்சு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வேலைநிறுத்தங்களுக்குப் பின்னால் வேறு ஏதேனும் நோக்கம் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்தாலும், ரயில்வே…

குறுந்தூர ரயில் சேவைகள் மட்டும் இன்று இயங்கும் – சுமேத சோமரத்ன

பல கோரிக்கைகளை முன்னிறுத்தி, நேற்று (16) நள்ளிரவு முதல் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த கோரிக்கைகளுக்கு அடுத்த வாரத்திற்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் தொடர் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின்…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலை எதிர்ப்பார்க்கப்படுவதாக என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேபோல், நாட்டின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று (17) மேல்,…

ரணிலின் கருத்து தவறானது – இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்து முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று (16) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக இலஞ்ச…

ஹட்டன்-கொழும்பு பிரதான சாலையில் விபத்து – இருவர் காயம்

ஹட்டன்-கொழும்பு பிரதான சாலையில் பழங்களை ஏற்றிச் சென்ற கெப் வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி சுமார் 50 அடி ஆழத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று (16) அதிகாலை 4 மணியளவில் ஹட்டனின்…

வாகன இலக்கத்தகடு விநியோகம் – விசேட அறிவிப்பு வெளியானது

வாகன இலக்கத்தக்கடு விநியோகம் கடந்த மாதம் 28 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் அது சீர் செய்யப்படுமெனவும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்திருக்கிறது.

எம்பிலிபிட்டிய பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து சடலம் மீட்பு

எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவின் ஹல்மில்லகெட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (15) இரவு இந்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. எம்பிலிபிட்டிய பொலிஸாருக்குக் கிடைத்த புகாரின் படி, குறித்த வீட்டின் படுக்கையறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் இறந்து கிடந்ததாகக் பொலிஸார் தெரிவித்தனர்.…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன்…

ஹர்ஷன் டி சில்வாவுக்குப் பிணை – பயணத் தடையும் விதிப்பு

காணி மீட்டல் மற்றும் மேம்பாட்டுக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹர்ஷன் டி சில்வா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு வெள்ளத்தைக் கட்டுப்படுத்த ஆரம்பிக்கப்பட்டத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை கொள்முதல் செயல்முறையை மேற்கொள்ளாமல் பண்டிகை நடவடிக்கைகளுக்குச் செலவழித்து அரசாங்கத்திற்கு 2.76 பில்லியன்…