அர்ஜுன மகேந்திரனுக்கு அழைப்பாணை
த்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை பெப்ரவரி 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தினால் அரசாங்கத்திற்கு 10 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல்…