Month: November 2024

அர்ஜுன மகேந்திரனுக்கு அழைப்பாணை

த்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை பெப்ரவரி 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தினால் அரசாங்கத்திற்கு 10 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல்…

இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான விவாதம் அடுத்த வாரம்

நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் 06 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று (25) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இடைக்கால கணக்கறிக்கையை தயாரிப்பதற்காக நேற்றைய…

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

பதுளை – பண்டாரவளை ரயில் பாதையில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பதுளைக்கு செல்லும் ரயில்கள் பண்டாரவளையில் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது

உயர்தர பரீட்சார்த்திகளுக்கு விசேட அறிவிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த (உ/த) பரீட்சார்த்திகள் தத்தமது பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத நிலைமை இருந்தால் அருகில் உள்ள நிலையங்களில் பரீட்சைக்கு அமரலாம். ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால், உதவிக்கு 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொலெல்லாம் என பரீட்சைகள்…

மன்னம்பிட்டி – மகாஓயா வீதி மூடப்பட்டது

அரலகங்வில பிரதேசத்தில் பாலமொன்று உடைந்து வீழ்ந்த காரணத்தினால் பொலனறுவை – அம்பாறை வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னம்பிட்டி – மகாஓயா வீதி மூடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் மினி சூறாவளி – 7 வீடுகள் சேதம்

மட்டு.வாகரை பிரதேச சபைக்குட்பட்ட மாங்கனி பகுதியில் நேற்றிரவு (25) மினி சூறாவளி ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 7 மணியளவில் ஏற்பட்ட இந்த மினி சூறாவளியில் அப்பகுதியிலுள்ள “லிவிங் கிறிஸ்டியன் அசம்பிலி“ எனப்படும் தேவாலயம் முற்றாக பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இவ்வனர்த்தத்தில் 7…

மண்சரிவு அபாய எச்சரிக்கை!

பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அதிகளவான பிரதேச செயலகப் பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது: இதேவேளை மாதுரு ஓயா, ஹத்தா ஓயா மற்றும் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது.…

வானிலை குறித்தான சிவப்பு எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

டக்ளஸ் பிடிவிறாந்திலிருந்து விடுவிப்பு

இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அவரது சட்டத்தரணிகளுடன் ஆஜராகி பிடிவிறாந்தில் இருந்து நீக்கப்பட்டு , வழக்கு தைமாதம் பிற்போடப்பட்டுள்ளது கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சு. மனோகரன் , கொழும்பு வெள்ளவத்தையை சேர்ந்த வர்த்தக ஒருவருக்கு…

இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

இரண்டு அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதிய செயலாளர்களை நியமித்துள்ளார். இதன்படி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார். கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராக மலர்மதி…