Month: November 2024

அனர்த்த அபாயம்: நீர்ப்பாசன திணைக்களம் – மகாவலி அதிகாரசபை ஊழியர்களின் விடுமுறை இரத்து

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் பொறியியலாளர்கள் மற்றும் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின்…

களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்வு – பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

களனி ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் கொழும்பு உட்பட பல பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது. அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு சிறிய வெள்ள அபாய எச்சரிக்கை அமுலில் இருக்கும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. சீதாவக்க,…

தெதுரு ஓயாவின் நீர்மட்டம் பாரியளவில் அதிகரிப்பு – வெள்ள எச்சரிக்கை

குருநாகல் மாவட்டத்தின் ஊடாக பாய்ந்து செல்லும் தெதுரு ஓயா ஆற்றின் நீர்மட்டம் தற்போதைய தொடர்மழைவீழ்ச்சி காரணமாக பாரியளவில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தெதுரு ஓயா ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பிரதேசங்களுக்கும், ஆற்றை அண்டிய வேறு சில பிரதேசங்களுக்கும் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் வெள்ள அபாய…

பூண்டுலோயா நுவரெலியா பிரதான வீதியில் பாரிய மண்சரிவு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை நிலவுவதால் நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு மண்சரிவும் ஏற்பட்டு வருக்கிறது. அதன்படி பூண்டுலோயா நுவரெலியா பிரதான வீதியின் டன்சினன் இபகுதியில் பாரிய மண்மேடு சரிந்துள்ளதால் பாதையின் ஊடான போக்குவரத்து தற்போது தடைபட்டுள்ளது .இந்நிலையில் குறித்த…

போக்குவரத்து பாதிப்பு தொடர்பான விசேட அறிவித்தல்

புத்தளம் சிறாம்பியடி பிரதேசத்தில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் கொழும்பு – அனுராதபுரம் வீதி போக்குவரத்து முடங்கியுள்ளது.மரத்தை அகற்றும் பணிகள் இடம்பெற்றுவருகின்றன. இதேவேளை யாழ்ப்பாண ஏ 9 வீதி ஓமந்தையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்கான மாற்றுவழிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ள எச்சரிக்கை அறிவிப்பு

அநுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக, மல்வத்து ஓயாவைச் சுற்றியுள்ள மஹாவிலச்சிய, வெங்கலச்செட்டிக்குளம், நானாட்டான், முசலி மற்றும் மடு பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள்…

காற்றின் வேகம் அதிகரிப்பு – விசேட அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்று மணிக்கு 60-70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த நிலைமை அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கலாம். அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவிப்பு

வெள்ள அபாய எச்சரிக்கை

மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. மகாவிலச்சிய, நானாட்டான், முசலி மற்றும் மடு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: நீர்ப்பாசன திணைக்களம் அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனவரியில்

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனவரி மாதம் 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இதேவேளை அதன் இரண்டாம் வாசிப்பு பெப்ரவரி 17ஆம் திகதியும் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 27ஆம்…

சீனாவுக்கு செல்லத் தயாராகும் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சீனாவிற்கு விஜயம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் ஜனாதிபதி இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சீனாவுக்கு விஜயம்…