அனர்த்த அபாயம்: நீர்ப்பாசன திணைக்களம் – மகாவலி அதிகாரசபை ஊழியர்களின் விடுமுறை இரத்து
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் பொறியியலாளர்கள் மற்றும் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின்…