Month: December 2024

ஜனாதிபதி – இந்திய இராஜதந்திரிகளுக்கு இடையில் பேச்சுவார்தை ஆரம்பம்

இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தங்கியிருக்கும் புதுடில்லி ITC MAURYA ஹோட்டலுக்கு வருகைத் தந்த இந்திய நிதி மற்றும் நிறுவன அலுவல்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இந்திய…

செப்டெம்பரில் மாகாணத் தேர்தல்: ஏப்ரலில் உள்ளூராட்சித் தேர்தல் – இந்தியாவிடம் சொன்னார் ஜனாதிபதி அநுர

உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் அடுத்த வருடம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலுக்கான திகதிகளை அரசாங்கம் தீர்மானித் துள்ளதாக அறியமுடிகின்றது. இதன்படி, ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச்செய்து புதிய வேட்பு மனுக்களைக் கோரும்…

கமத்தொழில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கையில் காட்டுப்பன்றிகள், மற்றும் வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்கும் வகையில் பொதுமக்களிடம் கருத்துகளை பெறும் திட்டத்தை விவசாய அமைச்சு தொடங்கியுள்ளது. விவசாய அமைச்சின் கூற்றுப்படி, இந்த வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்க வன விலங்குகளை விரட்டும்…

இந்திய அமைச்சர்களை சந்தித்தார் ஜனாதிபதி

இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பதில் அமைச்சர்கள் ஐவர் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதன் காரணமாக 05 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஜனாதிபதியின் கீழ் காணப்படும் டிஜிட்டல் பொருளாதாரம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி மற்றும் திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி அமைச்சு…

வனஜீவராசிகள் அதிகாரியின் சடலம் மீட்பு

வவுனியா சேமமடுவில் கடமையில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போன வனஜீவராசிகள் அதிகாரியின் சடலம் இன்று (15) சேமமடு கால்வாய் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர். யானைகளை பரிசோதிக்க நியமிக்கப்பட்ட வனஜீவராசிகள் அதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ளதாக நேற்று (14) முறைப்பாடு கிடைத்துள்ளதாக…

இந்தியா புறப்பட்டார் ஜனாதிபதி அனுர

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணமாக இன்று (15) பிற்பகல் நாட்டிலிருந்து இந்தியா புறப்பட்டுச் செல்லவுள்ளார். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 17 ஆம் திகதி…

யாழில் பரவியிருந்த மர்மக்காய்ச்சல் கட்டுக்குள்

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் பரவியிருந்த வைரஸ் காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ் சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 15 பேர் யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சமன் பத்திரன…

மீகொட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

கொட, நாகஹவத்த பிரதேசத்தில் காரில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.நேற்று (14) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 32 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நபர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர்…

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

பல மாவட்டங்களில் உள்ள பிரதேச செயலகங்கள் பலவற்றுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கை அறிவிப்பானது முதலாவது கட்டத்தின் கீழ் இன்று (15) மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.…