Month: December 2024

நாட்டில் மோசமடையும் காற்றின் தரநிலை

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரச்சுட்டெண் இன்றைய தினம் சற்று ஆரோக்கியமற்ற மட்டத்தில் காணப்படும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் சுற்றுச்சூழல் ஆய்வு பிரிவு (National Building Research Organization) அறிவித்துள்ளது. தற்போதைய காலநிலை மற்றும் நாட்டுக்கு வடக்கு திசையிலிருந்து…

சிஐடியின் முன்னாள் பணிப்பாளர் கைது

குற்றப்புலனாய்வு பிரிவின் (CCD) முன்னான் பணிப்பாளர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் இன்று (09.12.2024) குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், குறித்த கைது நடவடிக்கை கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக சிறையில்…

பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகள் தொடர்பில் விசேட அறிக்கை

யானைகள் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய யோசனைகள் அடங்கிய அறிக்கையை இன்று (09) சுற்றாடல் அமைச்சு மற்றும் விவசாய அமைச்சுக்கு கையளிக்கவுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வுகளுக்கான மையம் தெரிவித்துள்ளது. இந்நாட்டில் குரங்குகள் மற்றும் யானைகளின் எண்ணிக்கை…

பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவை நாளை யாழ்ப்பாணத்தில்

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவை நடைபெறவுள்ளது. அதன்படி, இதுவரை பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவையானது யாழ்.மாவட்டச் செயலகத்தில் நாளை (10) காலை 9.00 மணி தொடக்கம் பி.ப…

கரையோர ரயில் போக்குவரத்து தாமதம்

கரையோரப் பாதையில் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு கோட்டைக்கு வரும் ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்கிசை மற்றும் இரத்மலானை ரயில் நிலையங்களுக்கிடையில் உள்ள ரயில் பாதையில் உடைந்துள்ள தண்டவாளத்தினால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக…

மனித உடலை கழுவும் அதிநவீன “ஹியூமன் வொஷிங் மெஷின்“

இன்றைய காலகட்டத்தில் குளிப்பதே பெரும்பாடாக உள்ளதாக தற்போதைய தலைமுறையினர் நொந்துகொள்கின்றனர். அனைத்து பிரச்சனைக்கும் தீர்வை வைத்திருக்கும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தற்போது ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான் மனிதர்களைக் குளிப்பாட்டும் நவீன ஹியூமன் வொஷிங் மெஷின்.ஜப்பானின் ஒசாகாவைச் சேர்ந்த ஷவர்ஹெட் நிறுவனமான சயின்ஸ் கோ. நிறுவனம்…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பல நாள் மீன்பிடி மற்றும் கடல் கப்பல்களை செலுத்தும்போது அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24…

தம்புள்ளையிலிருந்து அரிசி விநியோகம்

தம்புள்ளை நகரின் பல கடைகளில் இன்று (08) காலை முதல் கட்டுப்பாட்டு விலையில் நாட்டு அரிசி மற்றும் ஏனைய அரிசிகள் விற்பனை செய்யப்படுவதை காணமுடிந்தது. பொலன்னறுவை அரிசி ஆலை இருப்புக்கள் எவ்வாறு லொறிகள் மூலம் கடைகளுக்கு அதிகாலையில் விநியோகிக்கப்பட்டது என்பதையும் காணக்கூடியதாக…

அமைச்சர்களின் பங்களாக்களை தமக்கு வழங்குமாறு தனியார் நிறுவனங்கள் கோரிக்கை

அமைச்சர்களின் பங்களாக்களை தமது பாவனைக்காக வழங்குமாறு சுமார் 15 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் ஏழு வெவ்வேறு அமைப்புகள் அமைச்சர்களின் பங்களாக்களை வாடகைக்குக் கோரியுள்ளன. மேலும், அமைச்சர்களின் பங்களாக்களை…

கடற்படையினரால் 126 கிலோ கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் டெல்ப் தீவு கடற்பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 126 கிலோ 300 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படை வசபா நிறுவனத்திற்கு சொந்தமான கரையோர ரோந்து கப்பல்கள் நேற்று (07) நடத்திய விசேட…