Month: February 2025

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். நாட்டின் பிற பகுதிகளில்…

பொலிவியாவில் பஸ் விபத்து : 30 பேர் பலி !

பொலிவியாவில் நடந்த பஸ் விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதோடு அதிகமானோர் காயமடைந்துள்ளனர். யோகல்லாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள பள்ளத்தாக்கில் இருந்து சென்று கொண்டிருந்த குறித்த பஸ் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, கிட்டத்தட்ட 800 மீற்றர் பள்ளத்தாக்கில் இருந்து கீழே விழுந்ததாலேயே இந்த விபத்து…

பாண் விலை குறைப்பு

பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க பேக்கரி உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலையை 10 ரூபாயால் குறைப்பதுடன் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம், மற்ற பேக்கரி பொருட்களின்…

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 22.02.2025 மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 22.02.2025 அன்று காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும்…

நாமல் எம்.பிக்கு பிணை

கிரிஷ் பரிவர்த்தனையில் 70 மில்லியன் ரூபாய் குற்றவியல் முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு இன்று (18) கொழும்பு மேல் நீதிமன்றம் தலா 10 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைப் பத்திரங்களில் விடுவிக்க உயர் நீதிமன்றம்…

புதிய அரசாங்கத்தின் முதல் கோபா குழு கூட்டம் 25ஆம் திகதி

புதிய அரசாங்கத்தின் கோபா குழுவின் முதல் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் எதிர்வரும் 25ஆம் திகதி கூடவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு கொழும்பு மாநகர சபையின் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கைகள் மீதான விவாதங்களும் அன்றைய…

மின்வெட்டு மீண்டும் ஏற்படாமலிருக்க குறுகிய, நீண்ட கால நடவடிக்கை – இலங்கை மின்சார சபை

இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட மின்வெட்டு மீண்டும் ஏற்படாமல் தடுக்க குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. மின்சார சபையின் கூற்றுப்படி, சில ஜெனரேட்டர்களை குறைந்த செயல்பாட்டில் வைத்திருத்தல், மின்சாரக் கட்டமைப்பை நிலைப்படுத்த…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…

வானிலை குறித்து எச்சரிக்கை

வெப்பமான வானிலை குறித்து வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை ஆய்வு நிலையம் இன்று (17) மாலை 4:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது நாளை (18) வரை நீடிக்குமென குறிப்பிட்டுள்ளது. அதன்படி, வடக்கு,…

அமெரிக்காவில் சூறாவளி 9 பேர் பலி

அமெரிக்காவின் கென்டகி, ஜோர்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளித் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். சூறாவளி ஏற்பட்டதைத் தொடர்ந்து 39 ஆயிரம் வீடுகளில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. மேலும் நிலைமை மோசமடையக்கூடும் என்று கென்டக்கி ஆளுனர் பெஷியர் கூறியுள்ளார். இந்த துயரச்…