Month: May 2025

16 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்

16 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, வத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நுகேகொடை பொலிஸ் நிலையத்திற்கும் தங்காலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வத்தளை பொலிஸ் நிலையத்திற்கும்…

நாட்டில் பி.சி.ஆர். பரிசோதனைகள் அதிகரிப்பு

புதிய கொரோனா வைரஸ் விரைவாகப் பரவலடைகிறதா என்பதை ஆராய்வதற்காக நாடு முழுவதும் பி.சி.ஆர். பரிசோதனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். உலக நாடுகளில் பல நாடுகளில் மீண்டும்…

ஞானசார தேரரின் பொதுமன்னிப்பு உயர்நீதிமன்றின் பரிசீலனைக்கு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எடுத்த முடிவு தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா…

கொழும்பில் பலத்த காற்று: மரங்கள் விழுந்ததால் வீடுகள் சேதம்

இன்று அதிகாலை வீசிய பலத்த காற்று காரணமாக மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் மரங்கள் விழுந்து கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டியிலிருந்து வெள்ளவத்தை வரையிலான கொழும்பு-காலி பிரதான வீதியிலும், கிராண்ட்பாஸ் பகுதியைச் சுற்றியுள்ள பல இடங்களிலும் மரங்கள் விழுந்து சேதமடைந்தன. கிராண்ட்பாஸில்…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (30) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி,…

தேசபந்துவுக்கு எதிரான குற்றச்சாட்டு – 11ஆம் திகதி கூடுகிறது விசாரணைக்குழு

மாத்தறை வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் மூவர் கொண்ட குழு எதிர்வரும் 11 ஆம் திகதி சாட்சியங்களை கோர தீர்மானித்துள்ளது.எதிர்வரும் 11ஆம் திகதி காலை…

நடப்பாண்டில் இதுவரை 50 துப்பாக்கிச் சூடு; 30 பேர் கொலை

நடப்பாண்டில் இதுவரை பல்வேறு பகுதிகளில் இருந்து 50 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அந்த துப்பாக்கிச் சூடுகளில் 30 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றில் தெவுந்தரவில் நடந்த இரட்டைக் கொலையும் அடங்குமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்

போதைப்பொருட்களுடன் சிறைச்சாலை காவலர் கைது!

பொரளை மகசின் சிறைச்சாலைக்குள் ஹெராயின், ஐஸ் மற்றும் புகையிலை வைத்திருந்ததற்காக சிறைச்சாலை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் பொரளை அவசரகால நடவடிக்கை குழுவில் பணியாற்றும் சிறைச்சாலை காவலர் ஆவார். பொலிஸார் அவரிடம் இருந்து…

இல்ம் குர்ஆன் மத்ரஸாவின் பரிசளிப்பு விழா

இல்ம் குர்ஆன் மத்ரஸாவில் சிறப்பாக நடந்து முடிந்த பரிசளிப்பு விழா கடந்த செவ்வாய்க்கிழமை (2025-05-27) ஆம் திகதி இல்ம் குர்ஆன் மத்ரஸாவின் பரிசளிப்பு விழா பேருவளை ஸாரா வரவேற்பு மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது. இதில், 7 மாணவ, மாணவிகள் மத்ரஸாவிலிருந்து…

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

2015 ஜனாதிபதித் தேர்தலின் போது இலங்கை விளையாட்டுசம்மேளனம் மூலம் 14,000 கேரம் போர்டுகள் மற்றும் 11,000 செஸ் உபகரணங்களை வாங்கி விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 53 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் விளையாட்டு அமைச்சர்…