கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பிக்கு ஒருவர் பலி
எப்பாவல பொலிஸ் பிரிவின் கிரலோகம பகுதியில் உள்ள ஒரு மடத்துக்குள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (25) பிற்பகல் எப்பாவல பொலிஸ் நிலையத்தில் கிடைத்த புகாரின் அடிப்படையில் இது தொடர்பாக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. கொலை செய்யப்பட்ட…