Month: October 2024

அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு விமானப்படையின் விசேட நடவடிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக அவசர நிலை ஏற்படும் பட்சத்தில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானப் படையினரை பயன்படுத்துவதற்கு விமானப்படை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, நாட்டில் ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்பட்டால் தொடர்ச்சியாக கண்காணிப்பதற்காக விமானப்படையின் கண்காணிப்பு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், மக்களுக்கு நிவாரணம்…

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு நாளை

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பமாகவுள்ளது. தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதி மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படும் என உதவி மாவட்ட தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.எச்.ஆர்.விஜயகுமார…

கொழும்பு – கம்பஹா மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக மேல் மாகாணத்தில் சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ மற்றும் கடுவல வலயக் கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலைகள் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் வத்தளை வலயக் கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு நாளை திங்கட்கிழமை விசேட விடுமுறை…

புத்தளம் லுணுவில – நாத்தாண்டியா புகையிரத பாதை மீளத் திறப்பு

வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்த புத்தளம் புகையிரத பாதையின் லுணுவில – நாத்தாண்டியா புகையிரத வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக வீதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் லுணுவில பகுதிக்கான ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மீள திறக்கப்பட்டுள்ளதாக ரயில்வே…

களனி கங்கைப் பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

களனி கங்கைப் பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கவும் நீர்ப்பாசனத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக்கை, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பியகம, கொலன்னாவ, கொழும்பு, வத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட…

மேல் மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை? – கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக நாளை (11) பாடசாலைகளை திறப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க மேல் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் நாளைய தினம் பாடசாலைகளை திறப்பதா இல்லையா என்பதை வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் கலந்துரையாடுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக

சீரற்ற காலநிலையால் 76,218 பேர் பாதிப்பு – இருவர் பலி!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் 18,795 குடும்பங்களைச் சேர்ந்த 76,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம், காற்று மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலையால் இருவர்…

நுவரெலியாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரச வாகனம் மீட்பு

நுவரெலியாவில் அரச வாகனமொன்று மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வாகனம் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பையா சதாசிவத்தின் சகோதரர் வீட்டில் நேற்று (12) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் பல்வேறு தேவைகளுக்காக…

வெள்ளம் காரணமாக சில பாடசாலைகளுக்கு விடுமுறை

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாளை (14) சில பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், பியகம ஆரம்ப பாடசாலை மற்றும் யபரலுவ ஆனந்த கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக…

பூஸா சிறைச்சாலையிலிருந்து கைபேசிகள் மீட்பு

போதைப்பொருள் வியாபாரிகளான கனேமுல்ல சஞ்சீவ மற்றும் வெலே சுதா ஆகியோரின் அறைகளுக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த தொலைபேசி மற்றும் தொலைபேசி பாகங்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். நேற்று (12) பூஸா சிறைச்சாலை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் விசேட…