Month: February 2025

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: 20 பாதுகாப்பு அதிகாரிகளின் தொலைபேசிகள் பறிமுதல்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக, அன்றைய தினம் நீதிமன்றத்தில் அவரைப் பாதுகாத்து வந்த காவல்துறை சிறப்புப் படை மற்றும் சிறைச்சாலைகள் துறையைச் சேர்ந்த சுமார் 20 அதிகாரிகளின் கையடக்கத் தொலைபேசிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை சிறப்பு அதிரடிப்படை…

நீர் விநியோகம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தற்போதைய நாட்களில் நீர் நுகர்வு அதிகரித்துள்ளதன் காரணமாக, நீர் விநியோகத்தில் தடைகள் ஏற்படக்கூடும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை(National Water Supply & Drainage Board) தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேசிய நீர் வழங்கல் மற்றும்…

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு : பின்னணியில் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை

மினுவாங்கொடையில் (Minuwangoda) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய நண்பர் மீதே நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மினுவாங்கொடை – பத்தடுவன பகுதியில் நேற்று…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.மாலை அல்லது இரவு நேரங்களில் மற்ற பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு நாளை (27) வியாழக்கிழமை மத்திய மாகாணத்தின் அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார். மஹாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை தினமொன்றை வழங்குதல் தொடர்பான…

சஞ்சீவ கொலை வழக்கு – செவ்வந்தியின் தாய், சகோதரனுக்கு விளக்கமறியல்

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்படும் பிரதான சந்தேக நபரான இசாரா செவ்வந்தியின் தாய் மற்றும் சகோதரனை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களை இன்று (26) கொழும்பு…

மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

மினுவங்கொடையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மினுவாங்கொடை, பட்டன்டுவ பிரதேசத்தில் இன்று (26) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 36 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு 9எம்எம் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.…

ரயிலில் மோதி பெண் பலி!

கொழும்பிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற ரயிலில் மோதி பெண் ஒருவர் இன்று (26) காலை உயிரிழந்ததாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர். அளுத்கமவில் உள்ள களுவாமோதர பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய துய்யதுர சிரியாவதி நோனா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்தப்…

தனியார் துறையினருக்கு சம்பள அதிகரிப்பு – எழுந்துள்ள சிக்கல்

தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று இலங்கையின் ஐக்கிய தொழில்முனைவோர் மன்றம் தெரிவித்துள்ளது. குறித்த விடயத்தை இலங்கையின் ஐக்கிய தொழில்முனைவோர் மன்ற தலைவர் டானியா எஸ். அபேசுந்தர தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் உங்களிடம் இருந்து…

சிஐடியில் முன்னிலையானார் நாமல்…

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்று முன்னர் சிஐடியில் முன்னிலையாகியுள்ளார். 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஏர்பஸ் கொள்வனவு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) இன்றைய தினம் (26)…