தேர்தல் ஆணைக்குழுவால் பிணக்குத் தீர்க்கும் நிலையங்கள்
நடைபெறவுள்ள 2024 பாராளுமன்ற தேர்தல் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் மற்றும் விதிமீறல்களை தெரிவிக்க பிணக்குத் தீர்க்கும் நிலையங்களை தேர்தல் ஆணைக்குழு நிறுவியுள்ளது. இதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா,ஆகிய பிரதேசங்ளில்…
வாக்காளர் ஒருவருக்கான அதிகபட்ச செலவுத் தொகை – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு
பொதுத் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்காக வேட்பாளர் ஒருவர், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் செலவுசெய்ய வேண்டிய தொகை தேர்தல் மாவட்டத்துக்கு மாவட்டம் மாறுபடும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு மாவட்டத்திலேயே வாக்காளர் ஒருவருக்கு அதிகபட்ச பணத்தை செலவு…
அனுபவமில்லாவிடில் இலக்கை அடைய முடியாது – விசேட அறிக்கையில் ரணில்
நாடு தொடர்ந்து சவால்களை எதிர்நோக்கி வரும் நிலையில் பொருளாதார நெருக்கடிகளை நிர்வகிப்பதில் அனுபவமுள்ள பாராளுமன்ற வேட்பாளர்களை தெரிவு செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மக்களிடம் வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அவர் விடுத்துள்ள…
ஒல்லாந்தர் காலத்து VOC கேடயம் – நாணயங்களை விற்பனை செய்ய முயன்றவர் கைது
ஒல்லாந்தர் காலத்து VOC எழுத்து பொறிக்கப்பட்ட கேடயம் மற்றும் இரண்டு நாணயங்களை விற்பனை செய்ய வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 20 இலட்சம் ரூபாவுக்கு ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்த கேடயம் மற்றும் இரண்டு நாணயங்களை விற்பனை செய்ய வந்த…
பொது தேர்தலில் ஜோதிட கணிப்புகள் தடை – தேர்தல் ஆணைக்குழு
எதிர்வரும் பொது தேர்தலில் தனிப்பட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஜோதிட கணிப்புகளை செய்வதை தவிர்க்குமாறு அனைத்து ஜோதிடர்களுக்கும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு விடுத்துள்ளது. இதுபோன்ற கணிப்புகளை வெளியிடுவது தேர்தல் சட்டப்படி கடுமையான குற்றமாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவ்வாறான கணிப்புகளை வெளியிடுவோருக்கு…
பழைய சம்பவம் பேசிய சந்திரிக்கா அம்மையார்
தான் பிரதமராக இருந்த காலத்தில் ஒருமுறை தமக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாக வழங்க ஒருவர் முன்வந்ததாகவும், அதனை உடனடியாக நிராகரித்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற பட்டயக் கணக்காளர்களின் 45ஆவது தேசிய மாநாட்டில்…
அரச வருமானத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!
இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் அரச வருமானத்தில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் எட்டு மாத காலப் பகுதியில் அரச வருமானங்கள் 40.5 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. தேர்தலுக்கு முன்னரான வரவு செலவுத் திட்ட…
24 வருடங்களுக்கு பிறகு மரண தண்டனை
காலி இமதுவ பிரதேசத்தில் 2000ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நபரொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 50 வயதுடைய நபருக்கு நேற்று (16) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட விசாரணையின் பின்னர் குறித்த நபருக்கு காலி மேல் நீதிமன்றம் நேற்று தண்டனை வழங்கியதாக…
கண்கள் திறந்த நிலையில் புதிய ‘நீதி தேவதை’
இந்தியாவில் பழைய ‘நீதி தேவதை’யை அகற்றிவிட்டு திறக்கப்பட்ட கண்களுடன், அரசியல் சாசன புத்தகத்தை ஏந்திய ‘நீதி தேவதை’யின் புதிய சிலையை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் நூலகத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் நேற்று (16) திறந்து வைத்துள்ளார். காலனித்துவ பாரம்பரியத்தை அகற்றும்…
கட்சிக்காக செயற்படுவேன் ஹிருணிகா தெரிவிப்பு
“நம்பிக்கையின் காரணமாகவே ஐக்கிய மக்கள் சக்தியை கைவிடாமல் இருக்கிறோம். எங்களின் நம்பிக்கையை கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஒருபோதும் மீறியதில்லை. அவர் கொடுத்த வாக்குறுதிகளை அவ்வாறே நிறைவேற்றியுள்ளார். ஐக்கிய மகளிர் முன்னணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியை இராஜிநாமாச் செய்வதற்கான கடிதத்தை ஏற்றுக்கொள்ள…