Month: October 2024

பாராளுமன்றம் அமைத்த பின் , களவாடப்பட்ட சொத்துகளை மீட்பதற்கு சட்டம் இயற்றுவோம் நிலன்தி கொட்டஹச்சி

முன்னைய அரசாங்கம் உகாண்டாவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் முதலீடு செய்துள்ளது என்பதை நாங்கள் அறிவோம். கறுப்பு பணம் சட்டவிரோதபணபரிமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்களும் உள்ளன.எங்களுடைய அரசாங்கத்தின் போது களவாடப்பட்ட சொத்துக்களை பணத்தை மீட்பதற்கான சட்டங்களை இயற்றவுள்ளோம். என தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளரும்…

வைத்தியர் அர்ச்சுனா அதிரடி

யாழ். தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் நாங்கள் பெற்றுக்கொள்வோம். ஒரு விளையாட்டு வீரனாக தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் எனக்கு உண்டு என சுயேட்சை குழு 17 இன் முதன்மை வேட்பாளர் வைத்தியர் இராமநாதன் அருச்சுனா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில்…

சுதந்திர தினக் கொண்டாட்டத்தை நடத்த விசேட குழு

77 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டத்தை நடாத்துவதற்குத் தேவையான குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 2025.02.04ஆம் திகதி இடம்பெறவுள்ள 77 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டத்தை நடாத்துவதற்குத் தேவையான வழிகாட்டல்கள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி தலைமையில், பிரதமர்…

ஜனாதிபதியின் இந்திய விஜயம் பொதுத் தேர்தலின் பின்னர்

பொதுத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்வார் என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். இருந்தபோதும் இதுவரையில் அதற்கான தினம் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் எம்.பிக்கள் எழுவருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை

“பாராளுமன்ற உறுப்பினர்களின் தவறான நடத்தைக்கு எதிராக பொது மக்களின் கருத்துக்கள் உருவாக்கப்பட்ட சூழ்நிலையில், ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இருந்து ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர். 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமளியின் பின்னர் எதிர்க்கட்சி…

மசாஜ் என்ற போர்வையில் விபச்சார விடுதி – பொலிஸார் முற்றுகை

மசாஜ் சென்டர் என்ற போர்வையில் விபச்சார விடுதியை நடத்திய உரிமையாளர் ஒருவரும் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். மாத்தளை…

அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி சந்தைக்கு வழங்க குழு ஒன்று நியமனம்

உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி சந்தைக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை இயன்றளவு கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதற்கும், அனைத்து தரப்பினருடனும் ஒருங்கிணைப்பு அணுகுமுறையை பின்பற்றி பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்ளவும் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில்…

Twist – அரசுக்கு காலக்கெடு விதித்தார் கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இன்னமும் வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளையும் ஒருவாரகாலத்திற்குள் அரசாங்கம் வெளியிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில இல்லாவிட்டால் அவற்றை இணையவழியில் தான் வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார். இந்த அறிக்கைகள் எவையும் முழுமையற்றவையல்ல எந்த அறிக்கையும்…

ஓய்வூதியர்கள், விவசாயிகள், மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை இணக்கம்

ஓய்வூதியர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் உர மானியத்தை அதிகரித்து வழங்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 3,000 ரூபா மாதாந்த இடைக்கால கொடுப்பனவு வழங்குவதற்கும், 2024/2025 பெரும் போகத்தில் நெற்செய்கையில் ஈடுபடும் விலசாயிகளுக்கு ஒரு ஹெட்டேயருக்கு தலா…

உதய கம்மன்பிலவுக்கு அரசாங்கம் மூன்று நாள் காலக்கெடு

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கைகள் இரண்டையும் பிவிதுரு ஹெலவுருமயவின் தலைவர் உதய கம்மன்பில எதிர்வரும் மூன்று நாட்களில் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) இடம்பெற்ற…