Month: November 2024

இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த வர்த்தக பண்ட வரி நீடிப்பு!

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக பண்ட வரியை மேலும் நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கு கடந்த வருடம் (2023) நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு வருட…

அமெரிக்க ஜனாதிபதி தோ்தல் இன்று

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை இன்று (நவ. 5) நடைபெறவிருக்கிறது. இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஜனநாயகக் கட்சி சாா்பிலும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சி சாா்பிலும் இந்தத் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.…

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நவம்பர் மாதத்திற்கான விலை திருத்தம் எதுவும் இடம்பெறாது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார். அதன்படி, தற்போதைய விலைகள் பின்வருமாறு;12.5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டர்: ரூ.3,690, 5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டர்: ரூ.1,482 மற்றும் 2.3 கிலோ…

மிதிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – எண்மர் கைது

மிதிகம, கோவியப்பன பிரதேசத்தில் செப்டெம்பர் 19ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் காயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட எட்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் நேற்று…

லாவ்ஸ் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நவம்பர் மாதத்திற்கான லாவ்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போதைய விலைகள் பின்வருமாறு;12.5 கிலோ லாவ்ஸ் வீட்டு எரிவாயு சிலிண்டர் 3,680 ரூபாய்க்கும், 5 கிலோ எரிவாயு சிலிண்டர் 1,477 ரூபாய்க்கும் விற்பனை செய்து…

லொஹான் ரத்வத்தவின் மனைவிக்கு விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி மிரிஹானவில் உள்ள அவரது வீட்டில் பதிவு செய்யப்படாத சொகுசு வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நவம்பர் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நுகேகொட நீதவான் ருவினி ஜயவர்தனவினால் அவர் சட்டத்தரணி…

தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி!!!

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலிய அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மெல்போர்ன்…

பராட்டே சட்டத்தால் 127 பேர் தற்கொலை!

இலங்கையில் வங்கிகளால் அமுல்படுத்தப்பட்ட “பராட்டே சட்டம்” காரணமாக கடந்த ஆண்டு ஆரம்பத்தில் 127 வர்த்தகர்கள் தற்கொலை செய்துகொண்டதாக மாவட்ட ஒன்றிணைந்த தொழில்முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தச் சட்டத்தினால் இந்நாட்டிலுள்ள சுமார் 04 இலட்சம் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன்,…

தேர்தல் திகதியை பிற்போடுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

எதிர்வரும் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் இன்று (04) நிராகரிக்க உத்தரவிட்டுள்ளது. எனவே பொதுத் தேர்தல் ஏற்கனவே திட்டமிட்டப்படி இம்மாதம் 14ஆம் திகதி நடைபெறும் என…

தட்டம்மை தடுப்பு வாரம் இன்று முதல் ஆரம்பம்

இன்று முதல் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை 12 மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை வீடுகள், பணியிடங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்குச் சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சமூக…