Category: WORLD NEWS

நெதன்யாகுவை இலக்குவைத்து அதிரடித் தாக்குதல்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டை குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இஸ்ரேல் படைகளுடன் லெபனான் எல்லையில் சண்டை இட்டு வரும் ஹிஸ்புல்லா இஸ்ரேலின் உட்புற பகுதிகள் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த…

“எங்கள் தலைவர் சின்வார் உயிருடன் இருக்கிறார் – இஸ்ரேலின் வதந்திகள் எம்மை பலவீனப்படுத்தாது ” – ஹமாஸ்

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார், காஸாவில் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் காட்ஸ் உறுதி செய்துள்ளார். ஆனால், இது தவறான செய்தி என்றும்,…

ஹமாஸின் தலைவர் உயிருடன் இருப்பதாக அறிவிப்பு

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் உயிருடன் இருப்பதாக இஸ்ரேல் ஊடகம் அறிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரானுக்கு சென்றிருந்தபோது இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதையடுத்து ஹமாஸின் புதிய தலைவராக பொறுப்பேற்ற…

அமெரிக்காவை தாக்கிய ஹெலீன் புயல்: உயிரிழப்பு 227ஆக அதிகரிப்பு

அமெரிக்காவில் ஹெலீன் புயலால் ஏற்பட்ட பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 227-ஆக அதிகரித்துள்ளது. கரீபியன் கடற்பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அதிதீவிர புயலாக உருமாறியது. ஹெலீன் என்று பெயரிடப்பட்ட அந்தப் புயல், கடந்த செப். 26-ஆம் திகதி அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை…

மெக்சிகோவில் முதல் பெண் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் பதவியேற்பு

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சியான மொரேனா கட்சி சார்பாக கிளாடியா ஷீன்பாம் 60 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் தேர்தல் நடைபெற்று மூன்று மாதங்களின் பின்னர் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மெக்சிகோ…

ஈரான் மீதான பதில் தாக்குதலில் பங்கேற்கப் போவதில்லை – பிரான்ஸ் மற்றும் பிரிட்டன்

ஈரான் மீதான பதில் தாக்குதலில் பங்கேற்கப் போவதில்லை என்று அமெரிக்காவிடம் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஈரான் மீது பதில் தாக்குதலை நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலிடமும் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும்…

அகதிகள் படகு கவிழ்ந்ததில் 45 பேர் பலி

வடகிழக்கு ஆபிரிக்க நாடான ஜிபூட்டி அருகேயுள்ள செங்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து புலம் பெயர்வோர் நலனுக்கான ஐ.நா. பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,ஜிபூட்டி கடலோரப் பகுதியில் அகதிகளை ஏற்றிச்…

பாடசாலை பஸ்ஸில் தீ – 25 பேர் பலி!

தாய்லாந்தில் சுற்றுலா சென்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. மத்திய உதாய் தானி மாகாணத்தில் இருந்து அயுதயா மற்றும் நொந்தபுரி மாகாணங்களுக்கு பாடசாலை சுற்றுலாவிற்காக சென்ற பஸ்ஸில்…

இந்தோனேசியா மண்சரிவில் சிக்கி 15 போ் மரணம்

இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 15 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தொடா் கனமழை காரணமாக, சுமத்ரா தீவின் சோலோக் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கக் கொண்டிருந்த தங்கச் சுரங்கத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் 15 போ்…

கூகுள் இணையதளத்தை எச்சரித்த ட்ரம்ப்

கூகுள் இணையதளத்தில் என்னை பற்றி தேடினால், மோசமான விடயங்கள் மட்டுமே காட்டுகிறது என டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில்,’Donald Trump presidential race 2024.’ என தேடினால்…