அரசுக்கு பதில் கூறிய உதய கம்மன்பில
ஈஸ்டர் தாக்குதல் ஜனாதிபதி விசாரணை கமிட்டி அறிக்கை தனக்கு எவ்வாறு கிடைத்தது என்பதை விசாரிக்க முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து குறித்த அறிக்கையை லீக் செய்தது யார் என்பதை விசாரணை செய்யுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஏப்ரல்…
அரசியலில் இருந்து ஓய்வு பெறவே மாட்டேன்
அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ராஜபக்சக்கள் தற்காலிக விலகல் ஒன்றையே மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். “ஷசீந்திர ராஜபக்ஷ மொனராகலின் கேட்கிறார் என்றும் 113 ஆசனங்கள் இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.” என்றும்…
பதிலடி கொடுத்து தொடரை சமப்படுத்திய இலங்கை அணி!!!
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் இலங்கை அணி 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் இரண்டு அணிகளுக்கு 1:1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. தம்புள்ளை…
ஹலவத்தை பிரதேசத்தில் வெளிநாட்டு பிரஜைகள் 10 பேர் கைது
ஹலவத்தை பிரதேசத்தில் உள்ள பிரதான சுற்றுலா விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகள் 10 பேரை புத்தளம் பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்து ஹலவத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட 08 ஆண்களும் இரண்டு பெண்களும் எத்தியோப்பியா,…
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
நாட்டின் தென்மேற்கு பகுதியில் பெய்து வரும் கனமழை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடமாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும், சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி!!!
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டி தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
டயனா கமகேவுக்கு எதிரான வழக்கு – சாட்சிகளை மன்றில் முன்னிலையாக உத்தரவு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 7 வழக்குகள் தொடர்பான சாட்சிகளை எதிர்வரும் 24ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவறான தகவல்களைச் சமர்ப்பித்து இலங்கைக் கடவுச்சீட்டைப் பெற்றமை மற்றும் விசா…
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதி தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர்கள் மற்றும் உத்தியோகபூர்வமான வாக்காளர் அட்டைகளின் விநியோகம் சம்பந்தமாக ஏற்கனவே உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தபால் மூல வாக்காளர் இடாப்புக்கள்…
வாகன இறக்குமதி குறித்து அரசாங்கம் ஆராய்வு
நாட்டில் மீண்டும் டொலர் நெருக்கடி ஏற்படாத வகையில் வாகனங்களை இறக்குமதி செய்வதை சரியான முறைமைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில்…
பாடசாலை மாணவர்கள் பயணிக்கும்; வேன் மற்றும் பஸ் கட்டணங்கள் பற்றிய விசேட அறிக்கை
பாடசாலை மாணவர்கள் பயணிக்கும்; வேன் மற்றும் பஸ் கட்டணங்களை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும், இது தொடர்பாக அடுத்த இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் புத்தசாசனம், சமயம், கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை…